பயணிகள் பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில் 8 இருக்கை கார்களில் 6 காற்றுப் பைகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன.
கார்களில் பயணிப்போரின் பாதுகாப்பு கருதி மோட்டார் வாகன விதிகளில் திருத்தம் செய்வதற்கான வரைவு சட்டத்தை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெஞ்சாலை துறை வெளியிட்டது. 8 இருக்கைகள் கொண்ட கார்களில் ஓட்டுநர், பக்கத்தில் அமர்ந்திருப்போர் மட்டுமின்றி பின்னால் அமர்ந்திருக்கும் பயணிகளுக்கும் பாதுகாப்பு அளிக்கும் வகையில் 6 காற்றுப் பைகள் பொருத்துவது கட்டாயம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சட்டம் வரும் அக்டோபர் மாதம் முதல் நடைமுறைக்கு வரும் எனத் தெரிகிறது. இதுதொடர்பாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், கூடுதல் காற்றுப் பைகள் காரணமாக காரின் விலை 6 ஆயிரம் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை அதிகரிக்கக் கூடும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
Loading More post
பேத்தியை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக வழக்கு - உத்தராகண்ட் முன்னாள் அமைச்சர் தற்கொலை
பத்திரிகையாளர்களிடம் அநாகரிகமாக நடந்து கொள்வதா? அண்ணாமலைக்கு வலுக்கும் கண்டனம்
திருப்பதி கோயிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் - 4 கிமீ தூரம் நீளும் வரிசை
இன்று திறக்கப்படுகிறது முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் முழு உருவச் சிலை
பிரஷித், மெக்காய் பந்துவீச்சில் சரிந்த ஆர்சிபி விக்கெட்! ராஜஸ்தானுக்கு 158 ரன்கள் இலக்கு!
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!