கொளத்தூரில் திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்ட மூதாட்டியை படகு மூலம் மீட்ட தீயணைப்புத் துறையினர் அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சென்னை கொளத்தூர் ஜவஹர் நகர் பகுதியில் மழைநீர் இன்னும் வடியாததால் 5 வது நாளாக இயல்பு வாழ்க்கை முடங்கி இருக்கிறது. மழைநீர் 5 அடிக்கு மேல் தேங்கி இருப்பதால் அவசர தேவைக்கு படகு மூலமாக தான் செல்ல வேண்டி இருக்கிறது. இங்கு தீயணைப்புத் துறை இணை இயக்குனர் மீனாட்சி தலைமையில் மீட்பு குழு செயல்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் அந்த பகுதியில் வசிக்கும் ராணி லஷ்மி (80) என்ற மூதாட்டிக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரை படகு மூலம் மீட்ட தீயணைப்புத் துறையினர், ஆம்புலன்ஸ் மூலமாக தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Loading More post
8வது நாள், 20 டிக்கெட்டுகள், ரூ.4,420 வசூல்.. கங்கனாவின் ‘தாகத்’ படத்துக்கு சோதனை!
உச்சம் தொட்ட பெட்ரோல் விலை.. பாகிஸ்தான் அரசு எடுத்த புதிய முடிவு.. மகிழ்ச்சியில் மக்கள்!
‘கோடையை சமாளிக்க உதவும்‘ - 20 நாட்களில் சென்னை வந்தடைந்த 1 டி.எம்.சி கிருஷ்ணா நதி நீர்
’கருணாநிதி சிலை திறக்க மிகப் பொருத்தமானவர் வெங்கையா நாயுடு’ - முதல்வர் ஸ்டாலின்
பான் இந்திய டாப் ’10’ சினிமா நட்சத்திரங்கள்.. முதலிடத்தில் ‘மாஸ்டர்’ ஹீரோ!
உடலுறவு கொண்ட 10 நிமிடத்தில் திடீர் ஞாபக மறதி - அதிர்ந்துபோய் மருத்துவமனைக்கு ஓடிய நபர்!
தூங்குவதில் கூட ஹைஜினா? - செய்யவேண்டியவை? செய்யக்கூடாதவை?
வெள்ளை நிறம், மெல்லிய உடல்தான் அழகா? - உருவக் கேலி, கிண்டல்களை தடுக்க என்ன வழி?
எளியோரின் வலிமை கதைகள் 32: ``எதிர்காலத்தை பற்றிய பயம்தான்“- ஸ்கிரீன் பிரிண்டிங் தொழிலாளி