செயல்பாடுகள் சரியில்லை என்றால் முதலமைச்சர் மாற்றப்படுவார் என முன்னாள் அமைச்சரும் டிடிவி.தினகரன் ஆதரவாளருமான பழனியப்பன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பேருந்தில் பயணிக்கிறோம். பேருந்தை விட்டு இன்னும் நாங்கள் இறங்கவில்லை.ஒட்டுநர் பேருந்தை ஓட்டுவது சரியில்லாமல் இருக்கக்கூடிய ஒரு உணர்வு எங்களுக்குள் எழுந்திருக்கிறது. ஆகவே இந்தப் பேருந்து ஆபத்தான வழியில் செல்லக்கூடாது. இது ஜெயலலிதாவால் உருவாக்கப்பட்ட பேருந்து. அதில் பயணம் செய்பவர்கள் எல்லாம் ஜெயலலிதாவின் விசுவாசிகள். ஆகவே இந்தப் பேருந்து நல்லவழியில் பத்திரமாக சென்று சேரவேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம். டிரைவர் சரியில்லை என்றால் அவரை மாற்றுவதற்கான நடவடிக்கையை நாங்கள் எடுப்போம்’என்று தெரிவித்தார். பேருந்து என்று தற்போதைய ஆட்சியையும் ஓட்டுநர் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியையும் அவர் குறிப்பிட்டு பேசினார்.
Loading More post
"பேரறிவாளனுக்கு பிடித்த மாதிரியான பெண் கிடைத்துவிட்டால்.." - அற்புதம்மாள் பேட்டி
மாதம் ரூ.25,000 சம்பாதிக்கிறீர்களா? நீங்கள் இந்தியாவின் முதல் 10% இல் உள்ளீர்கள்!
"மொழி அரசியல் மூலம் ஆதாயம் தேட முயற்சிக்கிறார்கள்” - பிரதமர் மோடி பேச்சும் பின்னணியும்!
தமிழகத்தில் ஐந்தில் ஒருவருக்கு சிறுநீரக பாதிப்பு? - அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்
லட்சத்தீவு அருகே நடுக்கடலில் பிடிபட்ட 218 கிலோ ஹெராயின் போதைப்பொருள்! பின்னணி என்ன?
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!
73(54) - கோலியின் வேட்டை ஆரம்பம்(?)
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்