ஐபிஎல் போட்டிகளில் விளையாடும் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் ஆல்ரவுண்டர் அக்சார் படேலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
ஏப்ரல் 9 ஆம் தேதி ஐபிஎல் போட்டிகள் தொடங்கவுள்ள நிலையில், கடந்த ஐபிஎல் போட்டியின் இறுதிப் போட்டியில் தோல்வியடைந்த டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் ஆல்ரவுண்டர் அக்சார் படேலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
ஐபிஎல் போட்டிகளுக்காக மும்பையிலுள்ள ஹோட்டலில் தங்கி பயிற்சி பெற்றுவரும் அக்சார் படேலுக்கு 28 ஆம் தேதி செய்யப்பட்ட சோதனையில் கொரோனா பாதிப்பு இல்லை என்று முடிவுகள் வந்தது. அதன்பின்னர் இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
அக்சார் படேல் தனிமைப்படுத்தப்பட்டு, டெல்லி கேப்பிடல்ஸ் மருத்துவக் குழுவால் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், அவர் நலமுடன் உள்ளதாகவும் அந்த அணி நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.
Loading More post
'ஒரே நாடு' என்ற உணர்வுடன் பணியாற்றுவோம்: மாநிலங்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு
பிற மாநிலங்களுக்கும் உதவும் ஒரே ஆக்சிஜன் உபரி மாநிலம்! - 'கேரள மாடல்' சாத்தியமானது எப்படி?
எந்த மருத்துவமனையில் எவ்வளவு படுக்கை வசதிகள்?- முழு விவரத்தை சொல்லும் தமிழக அரசின் வலைதளம்
‘பரிசோதனை இல்லை, மருந்து இல்லை, ஆக்ஸிஜன் இல்லை, ஆனால் 3408 கோடிக்கு டெண்டர்’ - ராகுல்
கொரோனா சிகிச்சைக்கு ஸைடஸ் நிறுவனத்தின் ‘விராஃபின்’ மருந்தை பயன்படுத்த ஒப்புதல்
ஆக்சிஜன் பற்றாக்குறையால் திணறும் டெல்லி: அதிர்வூட்டும் பின்புலமும் கள நிலவரமும்!
ஸ்டெர்லைட் ஆலையை திறந்தால்..? - உச்ச நீதிமன்ற யோசனையும், தமிழக அரசின் வாதங்களும்
கோவிஷீல்டு விலை உயர்வு: கொரோனா தடுப்பூசி சந்தையில் பொதுமக்களுக்கு சுமையா? - ஒரு பார்வை
மும்முறை உருமாறிய 'பெங்கால் கொரோனா'வின் தீவிரத்தன்மை எத்தகையது? - ஒரு பார்வை