எரிவாயு குழாய் திட்டத்திற்காக தமிழகத்தின் கள்ளக்குறிச்சி மற்றும் புதுச்சேரியில் நிலம் கையகப்படுத்த அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது
எரிவாயு குழாய் திட்டத்திற்காக கள்ளக்குறிச்சி மாவட்டம் கூந்தலூர், ஆசனூர் கிராமங்களில் நிலம் கையகப்படுத்தப்படும் என மத்திய பெட்ரோலியத் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் புதுச்சேரி மாநிலம் வில்லியனூரில் நிலம் கையகப்படுத்துவது தொடர்பாகவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நிலம் கையகப்படுத்துவது தொடர்பான ஆட்சேபங்களை 21 நாட்களுக்குள் மக்கள் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Loading More post
நான் வழிகாட்டியாக உள்ள ‘மக்கள் பாதை’ அமைப்பு அரசியலில் பங்கேற்கக்கூடும்: சகாயம்
நார்வே அதிர்ச்சி: பைசர் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட 23 முதியவர்கள் மரணம்
ரஷ்யாவிடம் எஸ்-400 ஏவுகணைகளை வாங்கும் இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!
தடுப்பூசி நம்பகமானதாக இருந்தால், ஏன் ஆட்சி செய்பவர்கள் போடவில்லை?! - காங்கிரஸ்
உ.பி: அறுவை சிகிச்சை வார்டில் ஹாயாக படுத்துக்கிடந்த தெருநாய்.. வைரல் வீடியோ
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!
"நாங்கள் அன்று அழுதோம், சிரித்தோம்..." - அஸ்வின் மனைவியின் உணர்வுபூர்வ பகிர்வு