வால்பாறையில் தேயிலை திட்டம் குடியிருப்பை காட்டுயானைகள் இடித்து சேதப்படுத்தியது பொதுமக்கள் யானைகளை விரட்டி அடித்தனர்.
கோவை மாவட்டம் வால்பாறையை சுற்றியுள்ள எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. நேற்றிரவு வால்பாறை அருகே சின்கோனா எஸ்டேட் பகுதியில் கமலா என்பவருடைய குடியிருப்பை 4 காட்டு யானைகள் ஜன்னல் கதவு சமையலறை போன்றவைகளை இடித்து உள்ளிருந்த பொருட்களை சேதப்படுத்தியது.
இந்நிலையில் வீட்டில் தற்போது யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. அருகில் இருந்த பொதுமக்கள் யானைகள் வீட்டை உடைக்கும் சத்தத்தை கேட்டு பட்டாசுகளை வெடித்து அப்பகுதியிலிருந்து யானைகளை விரட்டினர் யானைகள் நடமாட்டம் அதிகரிப்பதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட பொதுமக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
Loading More post
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு... இளம் தாயை 6 கி.மீ தூரம் சுமந்து சென்ற ராணுவ வீரர்கள்!
''கோப்பையை என் கைகளில் கோலி கொடுத்தபோது கண் கலங்கிவிட்டேன்'' - மனம் திறந்த நடராஜன்!
“நான் தமிழன் இல்லை; ஆனால் தமிழை மதிக்கிறேன்” - ஈரோடு பரப்புரையில் ராகுல் காந்தி பேச்சு
உங்க பெயர் கமலாவா? அப்போ உங்களுக்கு இலவசம்! - பொழுதுபோக்கு பூங்காவின் அறிவிப்பு
குடியரசு தின அணிவகுப்பில் அதிவேக விமானப்படையை வழிநடத்தும் முதல் பெண்மணி சுவாதி ரத்தோர்
திரையும் தேர்தலும் 2 - ராஜாஜி Vs அண்ணா, எம்.ஜி.ஆர் + கருணாநிதி!
9 கிமீ நீளம்; 40 மாடி கட்டிடம் கட்டுமளவு வானளாவிய உயரம்; சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்
பூமி, சூரரைப் போற்று, சில புரிதல்கள்.. 'கார்ப்பரேட்' கழுவியூற்றப்படுவது எந்த அளவுக்கு சரி?
’எழிலரசி தாதா கிடையாது. அவர் பாஜகவில் இணையவுமில்லை’- புதுவை பாஜக தலைவர் சாமிநாதன் பேட்டி!