சமீபத்தில் மத்திய அரசால் இயற்றப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக ராஜஸ்தான் அரசு மூன்று மசோதாக்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
காங்கிரஸ் தலைமையிலான ராஜஸ்தான் அரசாங்கம் இன்று சட்டசபையில் மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை நிராகரிக்கும் மூன்று மசோதாக்களை அறிமுகப்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் அமைச்சர் சாந்தி தரிவால் இந்த மூன்று மசோதாக்களை மாநில சட்டசபையில் அறிமுகப்படுத்தினார். மத்திய அரசின் பண்ணை சட்டங்களை நிராகரிக்கும் தீர்மானத்தை பஞ்சாப் சட்டமன்றம் கொண்டு வந்து அவற்றை மறுக்கும் மசோதாக்களை நிறைவேற்றிய பின்னர் இப்போது ராஜஸ்தானும் அதுபோன்ற மசோதாக்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
மத்திய அரசின் மூன்று வேளாண் பண்ணைய சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் விவசாயிகள் கடுமையான போராட்டங்களை நடத்திவருகின்றனர்.
Loading More post
சட்டப்பேரவைத் தேர்தல்: திமுகவுக்கு கருணாஸ் ஆதரவு
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 திட்டம் - ஸ்டாலினுக்கு கமல்ஹாசன் கேள்வி
அதிமுக வேட்பாளர்கள் தேர்வில் சிக்கல்: ஓபிஎஸ் - இபிஎஸ் இடையே கருத்து மோதல்?
"வாக்குகள் சிதறாது; உண்மையான தர்மயுத்தம் இப்போதுதான் தொடக்கம்" - டிடிவி தினகரன்
ஒன்றிரெண்டு பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட சட்டப்பேரவையில் நுழைந்துவிடக் கூடாது: மார்க்சிஸ்ட்
“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை
ராகுல் காந்திக்கு பலப்பரீட்சை: காங்கிரஸின் 'ஜி-23' தலைவர்களால் சிக்கல் ஏன்?
“அவன் அடிச்சதே ஆண்டர்சன் பால்ல தான்யா..” பொளந்து கட்டிய ‘மான்ஸ்டர்’ ரிஷப் பண்ட்!