வடகொரியாவில் ஒருவர்கூட கொரோனாவால் பாதிக்கப்படவில்லை என்று அந்நாட்டின் அதிபர் கிம் ஜாங் உன் கூறியுள்ளார்.
வடகொரியாவை ஆளும் தொழிலாளர் கட்சி ஸ்தாபிக்கப்பட்ட 75-வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் இராணுவ அணிவகுப்பில் பேசிய வட கொரிய அதிபர் கிம் ஜாங்உன் “ நம் நாட்டின் ஒரு குடிமகன் கூட கொரோனா வைரஸால் பாதிக்கப்படவில்லை”என்று கூறினார். உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் பேரிடரை தடுப்பதில் வடகொரிய படைகள் செய்த தியாகத்திற்கு கிம் நன்றி தெரிவித்தார். நம் நாடு தனது தேசிய பாதுகாப்பு சக்தியை தொடர்ந்து கட்டமைக்கும் என்றும் அவர் கூறினார்.
“ உலகையே பேராபத்திற்கு உள்ளாக்கிக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தொற்றுநோய் நம்நாட்டில் பரவாததற்கு காரணம் நமது தொழிலாளர் கட்சியின் ஆட்சிதான். அதனால்தான் இந்த வெற்றி சாத்தியமானது” என்றும் கிம் ஜாங் உன் தெரிவித்தார்.
Loading More post
‘உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டி’ திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு!
டாப் 5 தேர்தல் செய்திகள் : பாஜக வேட்பாளர் உத்தேச பட்டியல்..பாமகவுக்கு மாம்பழ சின்னம்!
கொளத்தூர் இல்லை.. திருவொற்றியூர் தொகுதியில் சீமான் களமிறங்க வாய்ப்பு
முதலிடத்தில் இந்தியா - டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் நியூசிலாந்துடன் மோதல்!
பாமகவுக்கு மாம்பழம் சின்னம் ஒதுக்கீடு : தேர்தல் ஆணையம்
“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை
ராகுல் காந்திக்கு பலப்பரீட்சை: காங்கிரஸின் 'ஜி-23' தலைவர்களால் சிக்கல் ஏன்?
“அவன் அடிச்சதே ஆண்டர்சன் பால்ல தான்யா..” பொளந்து கட்டிய ‘மான்ஸ்டர்’ ரிஷப் பண்ட்!