கொரோனா தடுப்பூசி இந்த ஆண்டு இறுதிக்குள் தயாராகும் என எதிர்பார்க்கலாம் என்று உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குநர் டெட்ராஸ் அதனோம் தெரிவித்துள்ளார். ஆனால் அதுபற்றிய விவரம் எதுவும் தெரிவிக்கவில்லை.
சமூகத் தொற்று குறித்து, சிறப்புக் குழுவுடன் பேசிய டெட்ராஸ், ’’நமக்கு தற்போது தடுப்பூசி தேவைப்படுகிறது. இந்த வருட இறுதிக்குள் தடுப்பூசி தயாராகிவிடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான நம்பிக்கையும் இருக்கிறது.’’ எனக் கூறியுள்ளார்.
இதுவரை 9 தடுப்பூசிகள் மாதிரி சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இந்த முயற்சியில் வெற்றிப்பெறும்போது 2021 இறுதிக்குள் 2 பில்லியன் தடுப்பூசிகள் விநியோகம் செய்யப்படும் என அவர் கூறியுள்ளார்.
பிரசவம் பார்த்த பெண் போலி மருத்துவர்... தாய்-சேய் மரணம்..!
Loading More post
டாப் 5 தேர்தல் செய்திகள்: ஆட்சி கருத்துக்கணிப்பு முதல் கட்சி கூட்டணி முடிவுகள் வரை
மகளிர் தினத்தன்று பெண் தொழில்முனைவோரிடம் பொருட்கள் வாங்கிய பிரதமர் மோடி
தமிழகத்தில் திமுக கூட்டணி ஆட்சியமைக்கும்: டைம்ஸ் நவ் - சி வோட்டர்ஸ் கருத்துக்கணிப்பு
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,500, ஆண்டுக்கு இலவசமாக 6 சிலிண்டர்: பழனிசாமி வாக்குறுதி
கேரளாவில் எடுபடாத 'வசப்படுத்தும்' உத்தி... பிரபலங்களால் மாற்றம் காணுமா பாஜக? - ஒரு பார்வை
தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கும் சாமானியர்கள்: பணம் எடுத்து செல்வோர் கவனத்துக்கு!
'பெங்காலி பெருமை' முதல் கள வியூகம் வரை... மம்தா நம்பிக்கையின் பின்புலம்!
“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை