கூகிள் நிறுவனத்தை 'பிக் டாடி' என்று அழைத்த பேடிஎம் தலைமை நிர்வாக அதிகாரி, கூகுளின் இந்த சுனாமியை நிறுத்த கைகோர்க்கவேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.
இந்திய ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனர்களுடனான வீடியோ அழைப்பின் போது, பேடிஎம் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி விஜய் சேகர் சர்மா கூகுள் நிறுவனத்தை ”பிக் டாடி (பெரிய அப்பா)" என்று அழைத்தார். கூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்டு தொலைபேசிகளில் " ஆப் செயலிகளுக்கான ஆக்ஸிஜன் விநியோகத்தை (பயன்பாடு) கட்டுப்படுத்துகிறது" என்று தெரிவித்தார். மேலும் கூகுள் நிறுவனத்தின் "இந்த சுனாமியை நிறுத்த" மற்ற நிறுவன நிர்வாகிகள் அனைவரும் கைகோர்க்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
தங்கள் நிறுவனத்தின் கொள்கை மீறல்களைக் காரணம் காட்டி கூகுள் நிறுவனம், கடந்த மாதம் கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து பேடிஎம் செயலியை திடீரென்று நீக்கியது. இந்தியாவின் பிரபலமான பண பரிமாற்றம் மற்றும் விற்பனை செயலியாக பேடிஎம் செயலி உள்ளது குறிப்பிடத்தக்கது.
Loading More post
தொகுதிப் பங்கீட்டில் நீடிக்கும் இழுபறி... தேமுதிகவிற்கு அதிமுக மீண்டும் அழைப்பு
'ஆட்டோ வீடு' வடிவமைத்த தமிழக இளைஞரை தேடும் ஆனந்த் மகேந்திரா!
விருப்ப மனு அளித்தவர்களுடன் மு.க.ஸ்டாலின் இன்று முதல் நேர்காணல்
மேற்குவங்கம்: பாஜக நிர்வாகியின் தாய் தாக்கப்பட்ட விவகாரம்; மகனே தாயை தாக்கியது அம்பலம்?
சூடுபிடிக்கும் தொகுதி பங்கீடு.. இலங்கைத் தமிழர்கள் போராட்டம்.. முக்கியச் செய்திகள்!
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?