துபாயில் இருந்து பாரத் திட்டத்தின் கீழ் கேரளா கோழிக்கோடு வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் விபத்திற்குள்ளானது. விமானத்தில் 2 விமானிகள், 10 கைக்குழந்தைகள், 6 பணியாளர்கள், 184 பயணிகள் உட்பட 191 பேர் இருந்ததாக தெரிகிறது.
#WATCH Kerala: Dubai-Kozhikode Air India flight (IX-1344) with 190 people onboard skidded during landing at Karipur Airport today. (Video source: Karipur Airport official) pic.twitter.com/aX90CYve90— ANI (@ANI) August 7, 2020
இந்த விபத்தில் விமானி உட்பட இருவர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தரையில் மோதிய வேகத்தில் விமானம் இரண்டாக பிளந்து சேதமடைந்தது.
விமான நிலையத்தில் தரையில் இறங்கும்போது முன் சக்கரத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக விமானம் விபத்திற்குள்ளானதாக தகவல் வெளியாகியுள்ளது. விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.
Loading More post
தனியார் கோவிட் கேர் சென்டர் தொடங்க அனுமதி - சென்னை மாநகராட்சி ஆணையர்
பிரிட்டனுக்கு இயக்கப்படும் அனைத்து விமானங்கள் ரத்து - ஏர் இந்தியா
ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் தயாரிக்க அனுமதி வேண்டும்: உச்சநீதிமன்றத்தில் வேதாந்தா மனு
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் ரெம்டெசிவிர் தட்டுப்பாடா? - ஆளுநர் தமிழிசை விளக்கம்
இந்தியாவில் 3 லட்சத்தை நெருங்கிய ஒருநாள் கொரோனா பாதிப்பு - 2023 பேர் உயிரிழப்பு
கோவாக்ஸின் - கோவிஷீல்டு இடையேயான வேறுபாடு என்ன? - சந்தேகங்களும், மருத்துவர் விளக்கங்களும்!
’ஒடுக்குமுறை எந்த விதத்தில் இருந்தாலும் எதிர்க்க வேண்டும்”- நடிகை லட்சுமி சிறப்பு பேட்டி!
மேற்கு வங்க தேர்தல் களம்: பாஜகவுக்கு எதிரான மம்தாவின் புதிய ஆயுதமா 'கொரோனா 2-ம் அலை'?
"கொரோனா அல்ல... பசிதான் பயம்!" - எந்த அரசையும் நம்பாத புலம்பெயர் தொழிலாளர்கள்