பெரம்பலூர் தொகுதியில் 4,03,518 வாக்குகள் வித்தியாசத்தில் பாரிவேந்தர் வெற்றிப் பெற்றுள்ளார்.
மக்களவைத் தேர்தலில் பெரம்பலூர் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர் போட்டியிட்டார். அந்தத் தொகுதியில் இவர் 4,03,518 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றார்.
இந்நிலையில் பாரிவேந்தர், “பெரம்பலூரில் போட்டியிட எனக்கு வாய்ப்பளித்து வெற்றி பெற வழி வகுத்த திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கு மனமார்ந்த நன்றி.
என்னை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்த பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதி மக்களுக்கு நன்றி. நான் விரைவில் அவர்களை நேரில் சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து அவற்றை படிப்படியாக தீர்த்து வைப்பேன்” எனத் தெரிவித்தார்.
Loading More post
ஆதரவாளர்களுடன் ஆலோசனை: பாஜகவில் இணைகிறாரா புதுச்சேரி காங்கிரஸ் அமைச்சர் நமச்சிவாயம்?
தொடர் விடுமுறை: கோயம்பேட்டில் குவிந்த மக்கள்.. போதிய பேருந்து வசதியில்லாமல் அவதி!
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் லாலு பிரசாத் அனுமதி
திட்டமிட்டப்படி குடியரசுத்தினத்தன்று டிராக்டர் பேரணி: விவசாயிகள் உறுதி!
டெல்லி விவசாயிகள் போராட்டம்.. சூடுபிடிக்கும் தமிழக அரசியல் களம்.. முக்கியச் செய்திகள்!
’எழிலரசி தாதா கிடையாது. அவர் பாஜகவில் இணையவுமில்லை’- புதுவை பாஜக தலைவர் சாமிநாதன் பேட்டி!
ஜெயலலிதா பாணியில் ஸ்டாலின் : உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறதா விசிக, மதிமுக?
எளிமையான மனிதர், வலிமையான அரசியல்வாதி, 'வைரல்' பின்புலம்... யார் இந்த பெர்னி சாண்டர்ஸ்?
அடுத்தடுத்து விழும் மம்தா அமைச்சர்களின் விக்கெட்.. மேற்கு வங்கத்தில் அரசியல் டுவிஸ்ட்!