சென்னையில் விமான நிலையத்தின் சுவற்றில் பொறுத்தப்பட்டிருந்த கண்ணாடி 80வது முறையாக உடைந்தது.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் உள்ள சுவற்றின் கண்ணாடிகள் உடைவது தொடர்கதையாக உள்ளது. எத்தனை முறை மாற்றினாலும், பல திட்டங்களை கையாண்டாலும், கண்ணாடி உடைவது நின்றபாடில்லை. கடந்த பல மாதங்களாக கண்ணாடி உடைப்பு ஏற்படமால் இருப்பதற்காக விமான நிலைய அதிகாரிகள் பல திட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் பலன் இல்லை. இந்த நிலையில் நேற்று விமான நிலையத்தில் உள்நாட்டு முனையத்தில் உள்ள 19வது நடைமேடையின், 2வது தளத்தில் பொறுத்தப்பட்டிருந்த 5 அடி கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டது. உடனே அதை விமான நிலைய அதிகாரிகள் மாற்ற முயன்றபோது, அது உடைந்து விழுந்தது. கண்ணாடி உடையும் என அதிகாரிகள் முன்கூட்டியே கணித்துவிட்டதால், இதில் யாருக்கும் விபத்து ஏற்படவில்லை. விமான நிலையத்தில் 80வது கண்ணாடி முறையாக கண்ணாடி உடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Loading More post
"அரசியலை விட்டு ஒதுங்குகிறேன்... தேர்தலில் ஒற்றுமையுடன் பணியாற்றுங்கள்" - சசிகலா அறிக்கை
திமுக உடனான 2ம் கட்ட தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் விசிக பங்கேற்கவில்லை
”கூட்டணிக்காக அதிமுகதான் கெஞ்சுகிறது; தேமுதிக கெஞ்சவில்லை” - எல்.கே.சுதீஷ் பேச்சு
பாலியல் சிடி விவகாரம்: கர்நாடகா அரசுக்கு தலைவலி... என்ன செய்யப்போகிறார் எடியூரப்பா?
”கலாம் என்ற பெயரை திருப்பிப் போட்டால் கிட்டத்தட்ட என் பெயர் வரும்” - கமல்ஹாசன்
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?