பெட்ரோல், டீசல் விலை இன்றும் விலையேற்றம் கண்டுள்ளது. இந்த விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் சார்பில் நாளை முழு அடைப்பு போராட்டம் நடைபெறவுள்ளது.
சென்னையில் நேற்று 83 ரூபாய் 54 காசுகளுக்கு விற்பனையாகி வந்த ஒரு லிட்டர் பெட்ரோல் இன்று 12 காசுகள் விலை உயர்ந்து 83 ரூபாய் 66 காசுகளுக்கு விற்பனையாகி வருகிறது. நேற்று 76 ரூபாய் 64 காசுகளுக்கு விற்பனையான ஒரு லிட்டர் டீசல் 11 காசுகள் விலை உயர்ந்து தற்போது 76 ரூபாய் 75 காசுகளுக்கு விறபனையாகி வருகிறது.
இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருவதால், இறக்குமதிக்கான செலவு அதிகரித்து பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்ந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த விலையேற்றத்தை தடுக்க கலால் வரியை குறைக்கவேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
Read Aslo -> வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கணுமா? 67,644 இடங்களில் இன்று சிறப்பு முகாம்
Read Also -> ராகிங் செய்தால், மாற்றுச் சான்றிதழில் குறிப்பிட திட்டம்?
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாளை முழு அடைப்பு போராட்டத்துக்கு காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்து உள்ளது. மாநில தலைநகரிலும், மாவட்ட தலைநகரங்களிலும் இந்தப் போராட்டம் நடைபெறவுள்ளதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சி விடுத்த அழைப்புக்கு இடதுசாரி கட்சிகள், தேசியவாத காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதரவு அளித்துள்ளன.
Loading More post
அரை சதம் விளாசிய ரோகித் - கடைசி ஓவரில் விக்கெட்டை பறிகொடுத்த கோலி!
”தமிழர்களின் துடிப்பான பண்பாடு உலக அளவில் புகழ் பெற்றது” – பிரதமர் மோடி தமிழில் ட்வீட்!
பாலியல் புகார் எதிரொலி : கட்டாய காத்திருப்பு பட்டியலில் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ்
60 வயதுக்கு மேற்பட்டோருக்கு மார்ச் 1 முதல் தடுப்பூசி!
ஆறு விக்கெட்டுகளை அள்ளிய அக்ஸர் பட்டேல் - இங்கிலாந்து 112 ரன்னில் ஆல் அவுட்!
'ஒன்றிணைந்து செயல்படுவோம்...' - சசிகலாவின் அரசியல் வியூகம் தொடங்கிவிட்டதா?
ஆலிவ் ரிட்லி ஆமைகளைக் காக்கும் சென்னை... எப்படி, எத்தனை முட்டைகள்? - ஒரு பார்வை
ஒரு லிட்டர் பெட்ரோல் அடக்கவிலை ரூ.29.34 மட்டும்தான்... கிறுகிறுக்க வைக்கும் வரிப் பகிர்வு!
கொரோனாவுக்கு இடையே வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்.. உஷார் டிப்ஸ்!