உத்தர பிரதேச முதலமைச்சராக ஆதித்யநாத் தேர்வு செய்யப்பட்டதில் தங்களுக்கு எந்தப் பங்கும் இல்லை என ஆர்எஸ்எஸ் அமைப்பு விளக்கம் அளித்துள்ளது.
பாரதிய ஜனதா கட்சி ஆளும் மாநிலங்களில் முதலமைச்சர் தேர்வு என்பது முற்றிலும் அரசியல் ரீதியானது என்றும் இதில் தாங்கள் எவ்வித நிர்பந்தமும் அளிப்பதில்லை என்று ஆர்எஸ்எஸ் அமைப்பின் இணை பொதுச் செயலாளர் பாகையா தெரிவித்தார்.இதற்கிடையில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் தேசிய அளவிலான கூட்டம் கோவையில் தொடங்கியது. 3 நாட்கள் நடக்கும் இக்கூட்டத்தில் நாடெங்கும் இருந்து ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்த ஆயிரத்து 400 பேர் பங்கேற்கின்றனர்.
Loading More post
வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கிறார்களா? இதோ இந்த எண்ணிற்கு வாட்ஸ் அப்பில் புகார் அளிக்கலாம்
திமுகவுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்தது - கே.எஸ்.அழகிரி
பாஜகவுக்கு கன்னியாக்குமரி மக்களவைத் தொகுதி : அதிமுக - பாஜக தொகுதி பங்கீடு நிறைவு?
கலங்க வைக்கும் தேவாவின் கணீர் குரல் - மண்வாசம் வீசும் கர்ணனின் ’பண்டாரத்தி புராணம்’ பாடல்!
வன்னியர்களுக்கு 10.5% உள் இடஒதுக்கீடு வழங்கப்பட்டதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?