நடிகை ஸ்ரீதேவியின் மரணம் குறித்து விசாரணை நடத்தக்கோரி தொடரப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
உறவினர் திருமணத்தில் பங்கேற்க துபாய் சென்ற ஸ்ரீதேவி ஹோட்டலில் தங்கியிருந்த போது குளியல் தொட்டியில் தவறி விழுந்து பிப்ரவரி 24-ம் தேதி உயிரிழந்தார். இந்நிலையில் சுனில் சிங் என்பவர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் குளியல் தொட்டியில் ஸ்ரீதேவி தாமாக விழுந்தாரா என்பதில் சந்தேகம் இருப்பதாக கூறியுள்ளார். மேலும் ஸ்ரீதேவியின் உயரம் 5.7 அடி என்றும் குளியல் தொட்டி 5 அடி மட்டுமே கொண்டது என்றும் அவர் தமது மனுவில் கூறியுள்ளார். ஸ்ரீதேவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதால் அது குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்று சுனில் சிங் கோரியிருந்தார். அவரது மனுவை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு தள்ளுடி செய்தது. இதுபோன்ற மனுவை விசாரிக்க விரும்பவில்லை என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
Loading More post
ஜெயலலிதா நினைவு இல்லம் ஜன.28ல் திறப்பு - தமிழக அரசு
9 நாட்களில் 16 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி - மத்திய அரசு
டிராக்டர் பேரணி: ட்விட்டர் மூலம் குழப்பத்தை ஏற்படுத்த பாகிஸ்தான் முயற்சி - உளவுத்துறை
சூடு பிடிக்கும் அரசியல்களம்; அடுத்தக்கட்டத்தில் விவசாயிகள் போராட்டம்.. முக்கியச் செய்திகள்
மின்னணு வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை இன்று அறிமுகம்!
கண்ணான கண்ணே.. மகள்களுடன் புகைப்படங்களை பகிரும் பிரபலங்கள்
திரையும் தேர்தலும் 2 - ராஜாஜி Vs அண்ணா, எம்.ஜி.ஆர் + கருணாநிதி!
9 கிமீ நீளம்; 40 மாடி கட்டிடம் கட்டுமளவு வானளாவிய உயரம்; சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்
பூமி, சூரரைப் போற்று, சில புரிதல்கள்.. 'கார்ப்பரேட்' கழுவியூற்றப்படுவது எந்த அளவுக்கு சரி?
’எழிலரசி தாதா கிடையாது. அவர் பாஜகவில் இணையவுமில்லை’- புதுவை பாஜக தலைவர் சாமிநாதன் பேட்டி!