விருதுநகர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவசாயம் பொய்த்துப் போனதால், விவசாயிகள் அடுப்புக்கரி தயாரிக்கும் தொழிலில்
ஈடுபட்டுள்ளனர்.
விருநகர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் போதிய மழை பெய்யவில்லை. இதனால் விளை நிலங்களில் சீமைக்கருவேல மரங்களை வளர்த்து கரி மூட்டத்திற்கு விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர். ஆயிரக்கணக்கான ஏக்கரில் நெல் சாகுபடி நடைபெற்று வந்த குல்லூர் சந்தைப் பகுதியில் போதிய மழையின்றி நீர் நிலைகள் வறண்டு போனதால், வேறு வழியில்லாமல் அடுப்புக்கரி உற்பத்தியில் இறங்கியுள்ளனர்.
வறுமையில் வாடும் தங்களுக்கு, குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்ய விவசாயத்திற்கு மாற்றாக அடுப்புக்கரி உற்பத்தியில்
ஈடுபட்டுள்ளதாக வேதனை தெரிவித்துள்ளனர். நீர்நிலைகளை சீரமைத்து பாதுகாத்தால் தான் மீண்டும் விவசாயம் செய்ய முடியுமென அவர்கள் கூறியுள்ளனர்.
Loading More post
“தமிழக இளைஞர்களுக்கு சிறந்த எதிர்காலம் காத்திருக்கிறது” - ராகுல் காந்தி
குடியரசு தின அணிவகுப்பில் வீறு நடை போட உள்ள வங்கதேச ராணுவ படை!
"அந்த வாய்ப்பு மட்டும் கிடைத்தால் அது ஒரு வரம்”- வாஷிங்டன் சுந்தர்
அதிமுகவிற்கு பிரேமலதா விஜயகாந்த் நிபந்தனை?
சசிகலாவின் உடல்நிலை சீராக உள்ளது: விக்டோரியா மருத்துவமனை தகவல்
கண்ணான கண்ணே.. மகள்களுடன் புகைப்படங்களை பகிரும் பிரபலங்கள்
திரையும் தேர்தலும் 2 - ராஜாஜி Vs அண்ணா, எம்.ஜி.ஆர் + கருணாநிதி!
9 கிமீ நீளம்; 40 மாடி கட்டிடம் கட்டுமளவு வானளாவிய உயரம்; சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்
பூமி, சூரரைப் போற்று, சில புரிதல்கள்.. 'கார்ப்பரேட்' கழுவியூற்றப்படுவது எந்த அளவுக்கு சரி?
’எழிலரசி தாதா கிடையாது. அவர் பாஜகவில் இணையவுமில்லை’- புதுவை பாஜக தலைவர் சாமிநாதன் பேட்டி!