துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் கடந்த வாரம் அமெரிக்க தூதரக அதிகாரி கைது செய்யப்பட்டதை தொடர்ந்து இரு நாடுகளும் பரஸ்பரம் விசா சேவைகளை தற்காலிகமாக நிறுத்திக் கொண்டன.
இதன் மூலம் துருக்கியில் இருந்து யாரும் அமெரிக்காவுக்கு செல்ல முடியாது. அதே போல் அமெரிக்கர்களும், துருக்கிக்கு செல்ல முடியாது. துருக்கியில் ராணுவ புரட்சி ஏற்படுத்த முயன்ற மதத் தலைவர் ஃபெதுல்லா குலேனுடன், தொடர்பு வைத்திருந்த குற்றச்சாட்டுக்காக கடந்த வாரம் அமெரிக்க தூதரக அதிகாரி கைது செய்யப்பட்டார்.
தீபக் மிஸ்ராவை நீக்கக் கோரிய எதிர்க்கட்சிகளின் கோரிக்கை நிராகரிப்பு
காவிரி விவகாரம்: திமுக கூட்டணி இன்று மனிதச் சங்கிலி
மனைவி சேர்ந்து வாழ மறுப்பு: மாமனாரை கத்தியால் குத்திக் கொன்ற மருமகன்
ஓடும் ரயிலில் சிறுமிக்கு பாலியல் தொல்லை: பாஜக பிரமுகர் கைது
ஊடகங்களுக்கு மசாலா தருவது போல் பேசாதீர்கள் : பாஜகவினருக்கு மோடி அறிவுரை
மறக்க முடியுமா ஷார்ஜா ஆட்டத்தை ! சச்சினின் கிளாஸான இன்னிங்ஸ்
அதிகரித்த ஏடிஎம் பணத் தட்டுப்பாடு.. பதுக்கலா..? ஒரு பார்வை..!
நாடாளுமன்றம், சட்டசபைக்கு ஒரே நேரத்தில் தேர்தல்: கருத்து கேட்கும் ஆணையம்
11 ஆண்டுகளுக்கு தங்கத்தின் விலை ஏறிக்கொண்டேதான் இருக்கும்: எக்ஸ்பெர்ட் டிப்ஸ்
தீண்டாமைக்கு சம்மட்டி அடி ! தலித் பக்தரை தோளில் சுமந்துச் சென்ற அர்ச்சகர்