நியூஜெர்சியிலுள்ள பிரின்ஸ்டன் பல்கலைக்கழக மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
மாணவர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த ராகுல், தொழிற்துறையில் சீனா சரியான தொலைநோக்குப் பார்வையுடன் அதிவேகமாக முன்னேறி வருவதாகக் கூறினார். அதற்கு ஈடுகொடுக்கும் வகையில் இந்தியா முன்னேற வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். தொழில்துறையில் சீனாவைப் போன்ற பார்வை இந்தியாவுக்கு உள்ளதா? என்றும் அவர் வினவினார். இந்திய அரசியலில் தலைதூக்கியுள்ள பிரிவினைக் கருத்துகள் மிகுந்த கவலை அளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார். பாலின சமத்துவத்தைப் பொறுத்தவரை இந்தியாவில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எதுவும் இல்லை என்று ராகுல் காந்தி கவலை தெரிவித்தார்.
தாயின் குரலை முதன்முதலாக கேட்கும் குழந்தையின் ரியாக்ஷன்: மனங்களை வென்ற வீடியோ!
வாய்ஸ் காலிங் வசதியில் புதிய அப்டேட் கொடுத்த வாட்ஸ் அப்!
செங்கல் இன்றி நீங்கள் விரும்பிய பட்ஜெட்டில் கான்கிரீட் வீடுகள்... அது எப்படி..?
துருப்பிடித்து ஓட்டை உடைசலாக மதுராந்தகம் ஏரி ஷட்டர்கள்.. நடவடிக்கை எடுக்குமா அரசு..?