பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவது கட்டாயமில்லை என தமிழக போக்குவரத்துதுறை விளக்கம் அளித்துள்ளது.
இதுகுறித்து அரசு போக்குவரத்து துறை செயலாளர் சமயமூர்த்தி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “இரவில் அரசு பஸ்கள் ஓடாததால் 12 கோடி ரூபாய் முதல் 15 கோடி ரூபாய் வரை அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று பகலில் 16 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்பட்டன. 70 ஆயிரம் அரசு பஸ் ஓட்டுநர்கள், நடத்துநர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும். அனைத்து அரசு பேருந்து ஓட்டுநர்களும் நடத்துநர்களும் கொரோனா தடுப்பூசி போடவேண்டும் என்று கட்டாயமில்லை” எனத் தெரிவித்தார்.
சுற்றறிக்கையில் கொரோனா தடுப்பூசி போடுவது கட்டாயம் என குறிப்பிடப்பட்டிருந்த நிலையில் போக்குவரத்து செயலாளர் விளக்கம் அளித்துள்ளார்.
Loading More post
`அப்பா, அம்மா... என் இறப்பிலாவது சேருங்க’- 12ம் வகுப்பு மாணவர் எடுத்த விபரீத முடிவு
கியான்வாபி மசூதியில் சிவலிங்கமா? உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை
ட்விட்டரில் திடீரென டிரெண்டான விஜய்யின் 'பீஸ்ட்' கிளைமேக்ஸ் காட்சி - என்ன காரணம்?
ஐபிஎல் 'பிளே-ஆஃப்' ரேஸில் முந்தியது டெல்லி: பஞ்சாப் பரிதாப தோல்வி
சர்வதேச பத்திரிகை புகைப்படக் கலைஞர் விருது பெற்ற மதுரைக்காரர்: யார் அவர்? என்ன சாதனை?
அத்தனையும் கையிலிருந்தும் சொதப்பும் பஞ்சாப் கிங்ஸ் - காரணம் என்ன?
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்