டெல்லியில் உள்ள ஜந்தர்மந்தரில் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் தமிழக விவசாயிகள், இன்று பாதி மொட்டையடித்து தங்கள் கோரிக்கையை நிறைவேற்றும்படி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வறட்சி நிவாரண நிதி வழங்க வேண்டும், விவசாய கடன்களை ரத்து செய்ய வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் 6ஆவது நாளாக ஜந்தர்மந்தரில் போராட்டம் நடத்தி வருகின்றனர். அய்யாக்கண்ணு தலைமையில் 40க்கும் மேற்பட்ட விவசாயிகள் இன்று தலையில் பாதி மொட்டையடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கோரிக்கைகள் நிறைவேறும்வரை போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் அறிவித்துள்ளனர். இதே கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த ஏப்ரல் மாதம் விவசாயிகள் ஜந்தர்மந்தரில் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
Loading More post
காஷ்மீரில் டிக்டாக் பெண் பிரபலம் சுட்டுக் கொலை - தீவிரவாதிகள் வெறிச் செயல்
கருணாநிதி பிறந்த நாளில் 'விக்ரம்' ரிலீஸ் ஏன்? - கமல்ஹாசன் பதில்
இதயங்களை வென்ற ரஜத் படிதார் - லக்னோவை வீழ்த்தி அசத்திய பெங்களூரு
ஜி ஸ்கொயர் தொடர்ந்த வழக்கு: எப்ஐஆரில் இருந்து சிலரது பெயரை நீக்க நடவடிக்கை
காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!