கொரோனாவால் தேர்தலை ஒத்திவைப்பது குறித்து எந்த ஆலோசனையும் மேற்கொள்ளவில்லை என தமிழக தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாகு தெரிவித்தார்.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதுகுறித்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக இன்று ஆலோசனை நடத்தி வருகிறார். இதனிடையே கொரோனா அதிகரித்து வருவதால் தேர்தல் ஒத்திவைக்கப்படலாம் எனவும் மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்படும் எனவும் பேசப்பட்டு வந்தது.
இந்நிலையில் தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிடம் கொரோனாவால் தேர்தல் ஒத்திவைக்கப்படுமா எனக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், கொரோனாவால் தேர்தலை ஒத்திவைப்பது குறித்து எந்த ஆலோசனையும் மேற்கொள்ளவில்லை எனவும் பீகாரில் தேர்தலின்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 12,000 ஆக இருந்தது, அந்த சூழல் தமிழகத்தில் இல்லை எனவும் தெரிவித்தார்.
Loading More post
"மற்ற ஆறு பேரும் விரைவில் விடுதலை ஆவார்கள்" - நளினியின் வழக்கறிஞர் பேட்டி
“தம்பி பேரறிவாளன் வேலூர் சிறையிலிருந்தது என்னால்தான் வெளியே தெரிந்தது” - சீமான் பேச்சு
'முதலில் சுதந்திரக் காற்றை சுவாசித்து கொள்கிறேன்! மற்றதெல்லாம் அப்புறம்தான்!' - பேரறிவாளன்
நெல்லை கல்குவாரி விபத்து - 30 மணி நேர போராட்டத்துக்கு பின் 5வது நபர் சடலமாக மீட்பு!
”அமைச்சர்களுக்கு தமிழ் தெரிந்தாலே போதும்” - அண்ணாமலை கருத்துக்கு செல்லூர் ராஜு பதில்!
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்