இறைச்சிக்காக மாடுகளை விற்பனை செய்ய மத்திய அரசு விதித்த கட்டுப்பாடுகளுக்கு, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இடைக்கால தடை விதித்துள்ளதால் வாரச்சந்தையில் மாடுகள் விற்பனை சூடுபிடித்துள்ளது.
தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த கோபிநாதம்பட்டி கூட்டுரோட்டில் வாரந்தோறும் நடைபெறும் சந்தையில் ஈரோடு, நாமக்கல், சேலம், கிருஷ்ணகிரி மற்றும் கேரள பகுதிகளிலிருந்தும் வந்து மாடுகளை வாங்கிச் செல்கின்றனர். பொதுவாக, இந்த சந்தையில் வாரந்தோறும் ஒன்றரை கோடி ரூபாய்க்கும் மேல் மாடுகள் விற்பனை நடைபெற்று வந்த நிலையில், மாடுகளை வாங்கவும், விற்கவும் மத்திய அரசு கட்டுப்பாடுகளை விதித்தது. இதையடுத்து மாட்டுச் சந்தை வெறிச்சோடி காணப்பட்டது. தற்போது உயர்நீதிமன்றத் தீர்ப்பால் தடை நீக்கப்பட்டுள்ளது. அதை உச்சநீதிமன்றமும் உறுதிப்படுத்தியுள்ளது. எனவே மாட்டுச் சந்தை மீண்டும் களை கட்டியுள்ளது. அதனால் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Loading More post
ஓபிஎஸ் வாகனத்தில் இருந்த ஈபிஎஸ் போட்டோவை கிழித்து செருப்பால் அடித்த ஆதரவாளர்கள்!
சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் மனைவிகளிடம் பேசி சமாதானப்படுத்த உத்தவ் மனைவி முயற்சி!
‘அம்மாவின் இதயத்தில் இருந்து... என் எதிர்காலத்தை...’ - ஓ.பி.எஸ். உருக்கமான பேச்சு
வலுவான மும்பையை வீழ்த்தி மாஸ் காட்டிய ம.பி அணி.. முதல்முறையாக வசமானது ரஞ்சிக் கோப்பை!
அட்லியுடனான கெமிஸ்ட்ரி.. ஜவான் சீக்ரெட்களை உடைத்த ஷாருக் கான்!
ஆயுள் காப்பீடு எடுக்க தயாராகி விட்டீர்களா? இந்த தவறுகளை செய்யாதீங்க..!
‘பஞ்சாங்கம் மூலம் துல்லியமா சேட்லைட் விட்டாங்க’ - சோஷியல் மீடியாவை அலறவிட்ட மாதவன்!
10 மாதங்கள் ஆற்றில் கிடந்த பின்னும் வேலை செய்த ஐபோன்.. இங்கிலாந்தில் நிகழ்ந்த சுவாரஸ்யம்
டிஸ்மிஸ் ஆகப்போகிறார்களா அதிருப்தி எம்.எல்.ஏ.கள்? மகா. அரசியல்! டாப் 5 லேட்டஸ்ட் தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 33: 'எச்சில் இலை எடுக்குறேனு என்னைக்கும் வருத்தப்பட்டதில்ல'