ரயில்வே பயணிகளின் வெவ்வேறு தேவைகளை ஒரே இடத்தில் பூர்த்தி செய்ய ஏதுவாக ஒருங்கிணைந்த மொபைல் செயலி (Mobile app) ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு அறிமுகம் செய்து வைத்துள்ள இந்த செயலியில், ரயில்வே பயணிகளின் தங்களின் பல்வேறு தேவைகளுக்கு ஒரே இடத்தில் தீர்வு காண முடியும். ஏற்கனவே, ரயில்வேயில் டிக்கெட் புக்கிங், ரயில்களின் நேரம் ஆகியவற்றை அறிந்து கொள்ள ஏதுவாக ஒவ்வொன்றிருக்கும் பிரத்யேகமாக செயலி உள்ளது.
இந்நிலையில் பல்வேறு தேவைகளை ஒரே இடத்தில் பூர்த்தி செய்யும் விதமாக "ரயில் சாரிதி" (Rail SAARTHI) என்ற புதிய செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒவ்வொரு தேவைக்கும் அதற்கான பிரத்யேக செயலியை தேடிக்கொண்டு நேரத்தை வீணடிக்க தேவையில்லை என்று ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார். ரயில்வே டிக்கெட் புக்கிங், உணவு ஆர்டர் என எல்லாவற்றையும் ஒரே செயலியில் பதிவு செய்து பயணிகள் பயன் அடையமுடியும்.
Loading More post
கொஞ்சம் ஓய்வு எடுக்க விரும்புகிறேன் - விராட் கோலி ஓபன் டாக்!
அமெரிக்க அதிபர் ஜோ பைடனை மே 24-ல் சந்திக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி!
34 ஆண்டுகளுக்கு முந்தைய வழக்கு: நவ்ஜோத் சிங் சித்துவிற்கு ஓராண்டு சிறை
ஆப்பிள் பயனர்களுக்கு அபாய எச்சரிக்கையை வெளியிட்ட இந்திய அரசு! எதற்காக?
வாட்ஸ்அப் குரூப்களில் வருகிறது இரண்டு புதிய அப்டேட்கள்... முழு விவரம் இதோ!
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்