மத்திய அரசின் தங்கப் பத்திரத் திட்டத்தின் அடுத்த வெளியீடு நாளை தொடங்குகிறது.
ஒரு கிராம் தங்க முதலீட்டிற்கான விலை 2 ஆயிரத்து 780 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. ஜூலை 14-ம் தேதி வரை பத்திரங்களுக்கான பதிவு நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கிகள், குறிப்பிட்ட தபால் அலுவலகங்களில் தங்கப் பத்திரங்களுக்கு விண்ணப்பிக்கலாம். தங்கத்தில் பொருள் வடிவில் முதலீடு செய்வதற்கு பதில் பத்திர வடிவில் முதலீடு செய்யும் திட்டம் கடந்த சில ஆண்டுகளாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
Loading More post
8வது நாள், 20 டிக்கெட்டுகள், ரூ.4,420 வசூல்.. கங்கனாவின் ‘தாகத்’ படத்துக்கு சோதனை!
உச்சம் தொட்ட பெட்ரோல் விலை.. பாகிஸ்தான் அரசு எடுத்த புதிய முடிவு.. மகிழ்ச்சியில் மக்கள்!
‘கோடையை சமாளிக்க உதவும்‘ - 20 நாட்களில் சென்னை வந்தடைந்த 1 டி.எம்.சி கிருஷ்ணா நதி நீர்
’கருணாநிதி சிலை திறக்க மிகப் பொருத்தமானவர் வெங்கையா நாயுடு’ - முதல்வர் ஸ்டாலின்
பான் இந்திய டாப் ’10’ சினிமா நட்சத்திரங்கள்.. முதலிடத்தில் ‘மாஸ்டர்’ ஹீரோ!
உடலுறவு கொண்ட 10 நிமிடத்தில் திடீர் ஞாபக மறதி - அதிர்ந்துபோய் மருத்துவமனைக்கு ஓடிய நபர்!
தூங்குவதில் கூட ஹைஜினா? - செய்யவேண்டியவை? செய்யக்கூடாதவை?
வெள்ளை நிறம், மெல்லிய உடல்தான் அழகா? - உருவக் கேலி, கிண்டல்களை தடுக்க என்ன வழி?
எளியோரின் வலிமை கதைகள் 32: ``எதிர்காலத்தை பற்றிய பயம்தான்“- ஸ்கிரீன் பிரிண்டிங் தொழிலாளி