திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசன டிக்கெட் மற்றும் லட்டு மீது ஜி.எஸ்.டி. வரி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜி.எஸ்.டி. வரியால் தேவஸ்தானத்திற்கு 32 கோடி ரூபாய் நிதிச்சுமை ஏற்பட்டுள்ளதாக கோவில் செயல் அலுவலர் அனில் குமார் சிங்கால் தெரிவித்துள்ளார். ஜி.எஸ்.டி. வரி மூலம் 1000 ரூபாய் முதல் 2500 ரூபாய் வரை உள்ள அறைகளுக்கு 12 சதவீதம், 2500 ரூபாய்க்கு மேல் உள்ள அறைகளுக்கு 18 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி பக்தர்களிடம் இருந்து பெறப்படும் என்றும் அவர் தெரிவித்தார். தேவஸ்தான சார்பில் விற்கப்படும் தங்க டாலர் விற்பனையின் மூலம் 3 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி வசூல் செய்யப்படும் என்றும் அவர் கூறினார். தேவஸ்தானம் சார்பில் அன்னதானம், லட்டு பிரசாதம் தயார் செய்ய வெளி மார்க்கெட் மூலம் பெறப்படும் மூலப்பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. மூலமாக ரூ. 32 கோடி வரி செலுத்த வேண்டி உள்ளதாகவும் ஏழுமலையான் கோவில் செயல் அலுவலர் தெரிவித்தார்.
Loading More post
தெருக்களில் ஜாதி பெயர்களை நீக்கும் பணி தீவிரம் - சென்னை மாநகராட்சி அதிரடி
விடியவிடிய செஸ் போட்டி: காலையில் +1 தேர்வு - கலக்கும் பிரக்ஞானந்தா!
”ஆன்லைன் ரம்மி விளையாடினால் தற்கொலை செய்து கொள்ளும் நிலை” - தமிழக டிஜிபி எச்சரிக்கை
தடுமாற்றம்.. தடுமாற்றம்.. தடுமாற்றம்.. ரிப்பேர் ஆனதா ரன் மெஷின்? - கோலியும், 2022 சீசனும்!
424 விஜபிக்களுக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு வாபஸ் - பஞ்சாப் அரசு அதிரடி
உடலுறவு கொண்ட 10 நிமிடத்தில் திடீர் ஞாபக மறதி - அதிர்ந்துபோய் மருத்துவமனைக்கு ஓடிய நபர்!
தூங்குவதில் கூட ஹைஜினா? - செய்யவேண்டியவை? செய்யக்கூடாதவை?
வெள்ளை நிறம், மெல்லிய உடல்தான் அழகா? - உருவக் கேலி, கிண்டல்களை தடுக்க என்ன வழி?
எளியோரின் வலிமை கதைகள் 32: ``எதிர்காலத்தை பற்றிய பயம்தான்“- ஸ்கிரீன் பிரிண்டிங் தொழிலாளி