இரட்டை வரியால் ஸ்தம்பித்து கிடக்கிறது சினிமா உலகம். தியேட்டரை மூடி திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் போராட்டித்தில் ஈடுபட்டு வருகிறது. இதனை எதிர்த்து திரைத்துறையினர் அனைவரும் குரல் எழுப்பி வருகின்றனர். ஆனால் ரஜினி இதுவரை இதுகுறித்து கருத்து தெரிவிக்கவில்லை. இந்நிலையில் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழ் சினிமாவை காப்பாற்ற ரஜினி குரல் கொடுக்க வேண்டும் என இயக்குநரும் நடிகருமான சேரன் ஒரு பதிவிட்டுள்ளார். அதில், ரஜினி சார், தயவுசெய்து ஜிஎஸ்டி வரி, தமிழக அரசின் வரி உயர்வுக்கு எதிராக குரல் கொடுங்கள். உங்கள் மதிப்புமிகுந்த குரலால் தமிழ் சினிமாவை காப்பாற்ற முயற்சி எடுங்கள்’’ என அவர் வலியுறுத்தி இருக்கிறார்.
Loading More post
'வெளியேறுங்கள் அல்லது சாக தயாராகுங்கள்' -காஷ்மீர் பண்டிட்டுகளுக்கு தீவிரவாதிகள் எச்சரிக்கை
``தமிழ்த்தாய் வாழ்த்து பாடாதது ஏன்?”-அறங்காவலர் பதவி ஏற்பில் கண்டித்த அமைச்சர் துரைமுருகன்
நீட் தேர்வு: விண்ணப்பிக்கும் அவகாசம் மே 20 வரை நீட்டிப்பு
பாகிஸ்தானில் இரு சீக்கியர்கள் சுட்டுக்கொலை - தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்பு
'கிருபானந்த வாரியாருக்கு நேர்ந்த நிலை அண்ணாமலைக்கு ஏற்படும்' ஆர்.எஸ்.பாரதி எச்சரிக்கை
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்
“சிறப்பான விஷயம் நடக்கப்போகிறது என்று நினைத்தோம்.. ஆனால்” - கோலி குறித்து மைக் ஹெசன்
’டான்’ விமர்சனம்: ’டாக்டர்’ வெற்றியை தக்க வைத்தாரா சிவகார்த்திகேயன்?