மும்மொழிக் கொள்கை மோசடிக் கொள்கை. இருமொழிக் கொள்கை ஏமாற்றுக் கொள்கை என திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ கருணாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மும்மொழிக்கொள்கை வேதனை அளிப்பதாக மத்திய அரசின் சதிகார போக்கை முதல்வர் கண்டித்துள்ளார். அதை வரவேற்கிறேன். அதேசமயம் தமிழக அரசு அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி மத்திய அரசுக்கு கூடுதல் அழுத்தம் கொடுக்க வேண்டும்.
மும்மொழி திட்டத்தை ஒருபோதும் நாம் ஏற்றுக்கொள்ள முடியாது. மும்மொழிக் கொள்கை மோசடிக் கொள்கை. இருமொழிக்கொள்கை ஏமாற்று கொள்கை. ஒருமொழிக்கொள்கையே உரிமைக்கொள்கை என்பதை எதிர்காலத்தில் நாம் நிலை நிறுத்த வேண்டும். அந்த ஒருமொழிக்கொள்கையான தமிழை நாம் உயர்த்தி பிடிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
Loading More post
சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகள் -இந்தியாவை நோக்கி பார்வையை திருப்பும் ஆப்பிள் நிறுவனம்
பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் அதிகபட்சமாக ரூ.75 ஆயிரம் அளவுக்கு அதிகரிப்பு - ஏஐசிடிஇ
எல்ஐசி சந்தை மதிப்பு நான்கே நாட்களில் ரூ.77,600 கோடி சரிவு
ஹைதராபாத்: சாதி மறுப்பு திருமணம் - இளைஞர் ஆணவப் படுகொலை
நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி 8 பேர் பலி; திருமணம் முடிந்து திரும்பும்போது சோகம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!