ட்விட்டரில் பிரதமர் மோடியை பின் தொடர்வோரின் எண்ணிக்கை 6 கோடியாக அதிகரித்துள்ளது.
சமூக வலைத்தளங்களில் மிகவும் தீவிரமாக பயன்படுத்துபவர் பிரதமர் மோடி. கருத்துகள் தெரிவிப்பது, உரை நேரலை என ட்விட்டர் கணக்கை அடிக்கடி பயன்படுத்துவார். இந்நிலையில் ட்விட்டரில் பிரதமர் மோடியை பின் தொடர்வோரின் எண்ணிக்கை 6 கோடியாக அதிகரித்துள்ளது. 2009ம் ஆண்டு ட்விட்டரில் இணைந்த பிரதமர் மோடி 2354 கணக்குகளை பின் தொடர்கிறார். கடந்த வருடம் செப்டம்பரில் 5 கோடியாக இருந்த பிரதமர் பின் தொடர்வோரின் எண்ணிக்கை தற்போது 6 கோடியாக உயர்ந்துள்ளது.
அதாவது கடந்த 10 மாதங்களில் ஒரு கோடிபேர் அதிகரித்துள்ளனர். 2015ம் ஆண்டு ட்விட்டரில் இணைந்த ராகுல்காந்தி கணக்கை 1.5 கோடி பேர் பின் தொடர்கின்றனர். அவர் 267 பேரை பின் தொடர்ந்து வருகிறார். அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை 8.3 கோடி பேர் ட்விட்டரில் பின் தொடர்கின்றனர். அவர் வெறும் 46 பேரை மட்டுமே பின் தொடர்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Loading More post
மே மாதத்தில் திறக்கப்படும் மேட்டூர் அணை... வரலாற்றில் முதல்முறை!
ஜம்மு: நெடுஞ்சாலை சுரங்கப்பாதை விபத்து - 10 தொழிலாளர்கள் சடலமாக மீட்பு
சென்னையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்க கூட்டம் - அனுமதியின்றி நடத்தியதாக அனைவரும் கைது
குரூப் 2 தேர்வு அறைக்கு செல்போன் கொண்டு வந்த நபர்.. வெளியேற்றிய போலீஸ்!
சர்வதேச ஆல்பைன் ஸ்கேட்டிங் போட்டிக்கு தகுதிபெற்ற கோவை மாணவர்கள்.. யார் அவர்கள்?
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!