இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோலியிடம் இயற்கையாகவே சில திறமைகள் அமைந்திருக்கிறது என்று தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் டி வில்லியர்ஸ் கூறினார்.
சாம்பியன்ஸ் கோப்பையின் இறுதி போட்டியில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன. பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்தப் போட்டி குறித்து டி வில்லியர்ஸ் கூறும்போது, ’உலகில் சிறந்த வீரர் கோலி. இந்தியாவின் பேட்டிங் வரிசை திறமையான வீரர்களால் நிரம்பி இருக்கிறது. பாகிஸ்தானின் பந்து வீச்சாளர்கள் கோலியை கட்டுப்படுத்துவது முக்கியம். மைதானத்துக்குள் அவர் ஆக்ரோஷமானவர். இயற்கையிலேயே அவரிடம் ஆச்சரியமான திறமைகள் இருக்கிறது’ என்று கூறியிருக்கிறார்.
Loading More post
கும்பகோணம்: தொப்புள் கொடி கூட அறுக்கப்படாத நிலையில் ஆற்றில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை
பரிதாபம் எப்படி வேலை செய்யுது பாத்தியா பையா.. இளைஞனின் சுவாரஸ்யமான ஏர்போர்ட் ட்ரிக்!
மீண்டும் ஒரு கொடூர விபத்து... கல்லட்டி பாதையின் அபாயத்தை இனியாவது உணர்வோமா?
உங்களுக்கு அதிகமாக வியர்க்கிறதா? அப்போ இவற்றை கவனியுங்க...
சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை - நுபுர் சர்மாவுக்கு எதிராக 'லுக் அவுட்' நோட்டீஸ்
மீண்டும் ஒரு கொடூர விபத்து... கல்லட்டி பாதையின் அபாயத்தை இனியாவது உணர்வோமா?
தோனி எடுத்த அந்த துணிச்சலான 5 முடிவுகள்
“நான் நிரபராதி என்றால் குற்றவாளி யார்?” காலத்தின் முன் விடையில்லா நம்பி நாராயணனின் கேள்வி!
“எங்களை கழட்டிவிட்டார்”.. தோனியை காட்டமாக விமர்சித்த இந்திய கிரிக்கெட்டின் 5 ஜாம்பவான்கள்!
"ராக்கெட்ரி பார்க்க போறீங்களா?” - அப்ப இந்த 4 வரலாற்று பின்னணியை தெரிஞ்சுட்டு போங்க!