திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள தனது சொந்த கிராமத்தில் கொரோனா வைரஸை விரட்ட தூய்மை பணியில் நடிகர் விமல் ஈடுபட்டார்.
கொரோனா பாதிப்பால் தமிழகத்தில் தற்போது வரை 40 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அரசு, கொரோனா குறித்த விழிப்புணர்வு நடவடிக்கைகளை தீவிரமாக செயல்படுத்தி வருகின்றன. அந்த வகையில் கொரோனா பாதிப்பு சந்தேகம் உள்ள நபர்கள் அவர்களின் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இது மட்டுமல்லாமல் பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் உள்பட பலரும் கொரோனா குறித்த விழிப்புணர்வு குறித்த கருத்துக்களை வீடியோ வாயிலாக சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கொரோனா பாதிப்பால் நடிகர் விமலும் தனது சொந்த கிராமமான திருச்சி மாவட்டம் அருகே உள்ள பன்னாங்கொம்பு பகுதியில் தனது குடும்பத்துடன் தன்னை தனிமைப்படுத்தி வந்தார். இந்நிலையில் இன்று அவரது கிராமத்தில் கொரோனா பரவமால் இருக்க கிருமி நாசினி பணியானது நடைபெற்றது.
"மலர் சந்தை மூடப்பட்டதால் கருகி வரும் மல்லிகை" விவசாயிகள் வேதனை !
இடைவெளி இல்லாமல் நடைபெறும் விஜய்யின் ‘மாஸ்டர்’ பட வேலைகள்
இந்தப் பணியில் கிராமப்புற இளைஞர்கள் மற்றும் ஊராட்சி நிர்வாகத்தினர் செயல்பட்டனர். இந்நிலையில் நடிகர் விமலும் அவர்களுடன் தன்னை இணைத்துக்கொண்டு கிருமி நாசினி தெளிக்கும் பணியை செய்தார். விமல் தெரு தெருவாக சென்று கிருமி நாசினி தெளித்தது அப்பகுதி மக்களிடையே வரவேற்பை பெற்றது.
Loading More post
சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகள் -இந்தியாவை நோக்கி பார்வையை திருப்பும் ஆப்பிள் நிறுவனம்
பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் அதிகபட்சமாக ரூ.75 ஆயிரம் அளவுக்கு அதிகரிப்பு - ஏஐசிடிஇ
எல்ஐசி சந்தை மதிப்பு நான்கே நாட்களில் ரூ.77,600 கோடி சரிவு
ஹைதராபாத்: சாதி மறுப்பு திருமணம் - இளைஞர் ஆணவப் படுகொலை
நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி 8 பேர் பலி; திருமணம் முடிந்து திரும்பும்போது சோகம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!