தேனியில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என மாநிலங்களவையில் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
மாநிலங்களவையில் இன்று பேசிய வைகோ, “ நியூட்ரினோ திட்டத்துக்கான சுரங்கம் தோண்டும்போது கேரளாவின் மிகப்பெரிய இடுக்கி அணை உடைந்து நொறுங்கும். முல்லைப்பெரியாறு அணையும் நொறுங்கும். உலகின் எந்த இடத்திலும் உள்ள அணுகுண்டுகளை செயலிழக்கச் செய்வது இந்தத் திட்டத்தின் நோக்கங்களுள் ஒன்று.
நாகசாகி, ஹிரோஷிமா போல தமிழ்நாடு எதிரிகளின் தாக்குதல் மையமாகிவிடும். முன்னாள் கேரள முதல்வர்கள் இதனை எதிர்த்துள்ளனர். நியூட்ரினோ திட்டத்தை அரசு கைவிட வேண்டும்” எனத் தெரிவித்தார்.
தேனி அருகே பொட்டிபுரத்தில் நியூட்ரினோ ஆய்வகம் அமைப்பதற்கு மத்திய அணுசக்தி துறை ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Loading More post
வாழ்வா? சாவா? போராட்டத்தில் டெல்லி: இன்று மும்பை அணியுடன் மோதல்
தமிழ்நாட்டில் இன்று குரூப்-2 தேர்வு - 11.78 லட்சம் பேர் எழுதுகின்றனர்
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
'நாங்கள் கொலை செய்ய முயன்றோமா?' - மதுரை தம்பதிக்கு தனுஷ், கஸ்தூரி ராஜா நோட்டீஸ்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!