போலீசை கிண்டலடித்து வீடியோ வெளியிட்ட வழக்கில், கைதான இந்தி நடிகர் அஜாஷ் கான் சிறையில் அடைக்கப்பட்டார்.
மும்பையை சேர்ந்தவர் இந்தி நடிகர் அஜாஷ் கான். இவர் தமிழில், சூர்யா நடித்த ’ரத்த சரித்திரம்’ படத்தில் நடித்திருந்தார். பல தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். இவர், கடந்த 9 ஆம் தேதி சர்ச்சைக்குரிய வகையில் 2 வீடியோக்களை, சமூக வலைத்தளங்களில் பதிந்திருந்தார். ஒரு வீடியோ பதிவில், ஜார்கண்ட் மாநிலத்தில் கும்பலால், வாலிபர் கொல்லப்பட்டதற்கு பழிவாங்க, ஒன்று சேர வேண்டும் என குறிப்பிட்ட சமூகத்துக்கு அழைப்பு விடுத்திருந்தார்.
இதே பிரச்னையை மையப்படுத்தி வீடியோ வெளியிட்ட 5 வாலிபர்கள் மீது மும்பை போலீஸ் வழக்குப்பதிவு செய்தது. அதைக் கண்டிக்கும் வகையில், போலீசை கிண்டலடித்து மற்றொரு வீடியோவை வெளியிட்டார்.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டார். இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
Loading More post
அடேங்கப்பா.. ஒரே நேரத்தில் பல நிறுவனங்களில் பல கோடிகளில் வேலை...திறமையால் நிமிர்ந்த மாணவர்
‘எங்க கட்சிக்காரங்களே இப்படி செய்வாங்கனு கொஞ்சமும் நினைக்கல’- வேதனையில் ஆதித்ய தாக்கரே
Online Games: ‘ அவசர சட்டம் வரலாம்’- நீதிபதி சந்துரு அறிக்கையின் முக்கிய அம்சங்கள்
அமெரிக்காவில் 46 அகதிகளின் சடலங்களுடன் நின்ற கண்டெய்னர் லாரி!
அதள பாதாளத்தில் நெட்ஃப்ளிக்ஸ்... மீண்டும் ஓடிடியின் ஒன்லி ராஜாவாகத் திரும்புமா? #Netflix
அதள பாதாளத்தில் நெட்ஃப்ளிக்ஸ்... மீண்டும் ஓடிடியின் ஒன்லி ராஜாவாகத் திரும்புமா? #Netflix
25 ஆண்டுகால சூர்யவம்சம்.. நந்தினிக்கள் ஏன் கொண்டாட வேண்டிய தேவதைகள்? #25YearsOfSuryaVamsam
பணமா? பாசமா?.. வாழ்க்கை தத்துவமும் ரஜினி படங்களின் கேரக்டர்களும்! - ஓர் உளவியல் பார்வை
உத்தவ் தாக்கரேவுக்கு செக் வைத்த உச்சநீதிமன்றம்! டாப் 5 லேட்டஸ்ட் தகவல்கள் இதோ!
அண்ணாமலையில் பிரபுதேவாவுக்கு என்ன வேலை? #30YearsOfAnnamalai