சென்னை பார்த்தசாரதி கோயில் நிலத்தை மோசடி செய்து விற்ற இருவர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை திருவல்லிக்கேணி பகுதியை சேர்ந்தவர் வைதேகி. வயது 32. இவர் திருவல்லிக்கேணி காவல்நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்திருந்தார். அதில், தன்னுடைய நடன பள்ளியின் விரிவாக்க பணிகளுக்கு திருவல்லிக்கேணி பகுதியில் நிலம் வாங்க முயற்சி செய்ததாக குறிப்பிட்டிருந்தார். அப்போது நிலத்தரகரான பாலாஜி என்பவர் மூலம் ராஜேந்திரன் தனக்கு அறிமுகம் ஆனதாகவும், அவர் தனது நிலம் எனக் கூறி முத்துக்காலதி தெருவில் உள்ள 1,041 சதுர நிலத்தை தனக்கு விற்றதாகவும் கூறினார். தான் கட்டட பணிகளை மேற்கொண்டபோது, அது கோயில் நிலம் என தெரியவந்ததாகவும் கூறியிருந்தார்.
இதுதொடர்பாக போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியபோது சம்பந்தப்பட்ட இரண்டு பேரும் தலைமறைவாகினர். இந்நிலையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் நேற்று ராஜேந்திரன் மற்றும் பாலாஜி ஆகிய இருவரை கைது செய்தனர். அவரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
Loading More post
8வது நாள், 20 டிக்கெட்டுகள், ரூ.4,420 வசூல்.. கங்கனாவின் ‘தாகத்’ படத்துக்கு சோதனை!
உச்சம் தொட்ட பெட்ரோல் விலை.. பாகிஸ்தான் அரசு எடுத்த புதிய முடிவு.. மகிழ்ச்சியில் மக்கள்!
‘கோடையை சமாளிக்க உதவும்‘ - 20 நாட்களில் சென்னை வந்தடைந்த 1 டி.எம்.சி கிருஷ்ணா நதி நீர்
’கருணாநிதி சிலை திறக்க மிகப் பொருத்தமானவர் வெங்கையா நாயுடு’ - முதல்வர் ஸ்டாலின்
பான் இந்திய டாப் ’10’ சினிமா நட்சத்திரங்கள்.. முதலிடத்தில் ‘மாஸ்டர்’ ஹீரோ!
உடலுறவு கொண்ட 10 நிமிடத்தில் திடீர் ஞாபக மறதி - அதிர்ந்துபோய் மருத்துவமனைக்கு ஓடிய நபர்!
தூங்குவதில் கூட ஹைஜினா? - செய்யவேண்டியவை? செய்யக்கூடாதவை?
வெள்ளை நிறம், மெல்லிய உடல்தான் அழகா? - உருவக் கேலி, கிண்டல்களை தடுக்க என்ன வழி?
எளியோரின் வலிமை கதைகள் 32: ``எதிர்காலத்தை பற்றிய பயம்தான்“- ஸ்கிரீன் பிரிண்டிங் தொழிலாளி