நாய் ஒன்றை அடையாளம் தெரியாத ஒருவர் கொடூரமாக தாக்கியது குறித்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ஃபேஸ்புக், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதளங்களில், நாய் ஒன்றை அடையாளம் தெரியாத ஒருவர் கம்பால் கடுமையாக தாக்கும் வீடியோ வேகமாக பரவி வருகிறது. இதுபற்றி அஷ்வத் என்ற கல்லூரி மாணவர், சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையில், ஆன்லைன் மூலம் புகார் அளித்துள்ளார்.
நாயை கொடூரமாக தாக்கும் காட்சிகள் அடங்கிய வீடியோ, புதிதாக நடந்த சம்பவமாகவே தோன்றுவதாகவும் எனவே, குற்றவாளி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். வீடியோவில் கொங்கு மண்டல தமிழில் உரையாடல் இருப்பதால் மேற்கு மாவட்டம் ஒன்றில் இந்த சம்பவம் நடந்திருக்க வாய்ப்புள்ளதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading More post
'விரும்பினால் மாட்டிறைச்சி சாப்பிடுவேன்; அதை கேட்க நீங்கள் யார்?' - சித்தராமையா ஆவேசம்
ஞானவாபி மசூதி வழக்கு - வாரணாசி நீதிமன்றம் இன்று முக்கிய உத்தரவு
'திமுகவினர் கெடுவைத்தால் அண்ணாமலை கூட்டத்தில் பேச ஆள் இருக்கமாட்டார்கள்' -சுப.வீரபாண்டியன்
உலகிலேயே அதிக விலைக்கு பெட்ரோல் விற்கும் நாடு எது?
குரங்கு அம்மை அறிகுறியா? நிச்சயம் இதனை செய்யுங்கள் - சுகாதாரத்துறை செயலாளர் அதிரடி உத்தரவு
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்