சேலம் - சென்னை இடையேயான 8 வழிச்சாலை அமைக்கப்படுவதால் விவசாயிகளுக்கு எந்தப் பாதிப்பும் இல்லாத வகையில் இழப்பீடு வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துவருவதாக சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகினி கூறியுள்ளார்.
சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகினி, 8 வழிச் சாலை திட்டத்தில் விவசாயிகளுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாதவாறு அதிகபட்ச இழப்பீடு வழங்கப்படுவதாக தெரிவித்தார். எதிர்ப்பு தெரிவிக்கும் விவசாயிகளுக்கு தனிபட்ட முறையில் என்னென்ன இழப்பீடுகள் கிடக்கும் என்பது குறித்து விளக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.
ஒரு ஹெக்டேர் நிலத்திற்கு குறைந்தபட்சம் 21 லட்சம் ரூபாய் முதல் 9 கோடி ரூபாய் வரை இழப்பீடு வழங்கப்படும் என அவர் தெரிவித்தார். கிணறு, கொட்டகை, மட்டுமின்றி பயிர்களுக்கும் இழப்பீடு வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டார். தென்னை மரம் ஒன்றுக்கு 50 ஆயிரம் ரூபாய் வரை இழப்பீடு வழங்கப்படும் எனவும் விவசாயிகளின் சந்தேகங்கள் உடனுக்குடன் தீர்க்கப்படுவதாகவும் மாவட்ட ஆட்சியர் ரோகினி கூறினார்.
Loading More post
சூறைக்காற்றால் குளிரும் டெல்லி! விமான சேவைகள் பாதிப்பு
'மதரஸா' என்ற வார்த்தையே இருக்கக் கூடாது - முதல்வர் ஹிமந்த விஸ்வ சர்மா
சென்னை: பைக்கில் பின்னால் அமர்பவர்களுக்கும் ஹெல்மெட் கட்டாயம்... மீறினால் அபராதம்
`இங்க இருக்க பயமாருக்கு ப்பா’- கேரள விஸ்மயாவின் கடைசி வார்த்தைகள்; வழக்கில் இன்று தீர்ப்பு
சறுக்கல்தான்; ஏமாற்றம்தான்; ஆனாலும் கம்பேக் கொடுப்போம்! - 2022 சிஎஸ்கே முழு ரிப்போர்ட்
சறுக்கல்தான்; ஏமாற்றம்தான்; ஆனாலும் கம்பேக் கொடுப்போம்! - 2022 சிஎஸ்கே முழு ரிப்போர்ட்
குடியரசு தலைவர் தேர்தலுக்கான வியூகமா?.. சந்திரசேகர ராவின் சந்திப்புகள் சொல்வதென்ன? - அலசல்
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்