கூடலூர் அருகே ஊருக்குள் நுழைந்து கீழே விழுந்து எழுந்திருக்க முடியாமல் போராடிக்கொண்டிருக்கும் பெண் யானையை மீட்க வனத்துறை அதிகாரிகள் தீவிர முயற்சி எடுத்து வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம் சேரம்பாடி படச்சேரி பகுதியில் பெண் யானை ஒன்று நேற்றிரவு ஊருக்குள் புகுந்தது. குடியிருப்புகள் அதிகம் உள்ள ஒரு பகுதிக்கு சென்ற யானை அங்கு சுவர் ஒன்றை உடைத்துக்கொண்டு சரிவான பகுதியில் விழுந்தது. இதனால் அதற்கு வாயில் காயம் ஏற்பட்டது. கீழே விழுந்த யானை எழுந்திருக்க முடியாமல் தவித்தது. இது குறித்து மக்கள் தகவல் அளித்ததையடுத்து வனத்துறையினர் அந்தப் பகுதிக்கு விரைந்து யானையை தூக்கி நிறுத்த முயற்சிகள் மேற்கொண்டனர். இந்த முயற்சி பலனளிக்காததால் யானையை கிரேன் உதவியுடன் மீட்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இந்த யானை கடந்தவாரம் சேரம்பட்டி பகுதியில் மூதாட்டி ஒருவரை கொன்றதாக கூறப்படுகிறது.
Loading More post
`இங்க இருக்க பயமாருக்கு ப்பா’- கேரள விஸ்மயாவின் கடைசி வார்த்தைகள்; வழக்கில் இன்று தீர்ப்பு
சறுக்கல்தான்; ஏமாற்றம்தான்; ஆனாலும் கம்பேக் கொடுப்போம்! - 2022 சிஎஸ்கே முழு ரிப்போர்ட்
பழங்குடியின பள்ளி மாணவி மீது இளைஞர் சரமாரி தாக்குதல் - முதல்வர் அதிரடி உத்தரவு
'உன்னை நீ நம்பினால்' - தினேஷ் கார்த்திக் உற்சாக ட்வீட்
ஜப்பான் சென்றார் பிரதமர் மோடி: அமெரிக்க அதிபருடன் முக்கிய ஆலோசனை
சறுக்கல்தான்; ஏமாற்றம்தான்; ஆனாலும் கம்பேக் கொடுப்போம்! - 2022 சிஎஸ்கே முழு ரிப்போர்ட்
குடியரசு தலைவர் தேர்தலுக்கான வியூகமா?.. சந்திரசேகர ராவின் சந்திப்புகள் சொல்வதென்ன? - அலசல்
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்