கோவா முதலமைச்சராக, மனோகர் பாரிக்கர் இன்று பதவியேற்க உள்ளார்.
கோவாவில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் காங்கிரஸ் 17, பாஜக 13 இடங்களைக் கைப்பற்றின. பெரும்பான்மையை நிரூபிக்க 21 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை என்ற நிலையில் இரு கட்சிகளும் ஆட்சியமைக்க தீவிர முயற்சி மேற்கொண்டன.
இதனையடுத்து, கூட்டணிக் கட்சிகள் மற்றும் சுயேட்சை எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு பா.ஜ.கவுக்கு கிடைத்ததைத் தொடர்ந்து ஆட்சி அமைக்க உரிமை கோரி, ஆளுநரைச் சந்தித்தார் மனோகர் பாரிக்கர்.
ஆளுநர் மிருதுளா, ஆட்சியமைக்க பாரிக்கருக்கு அழைப்பு விடுத்தார். அதன்படி, கோவா மாநில முதல்வராக இன்று மாலை 5 மணிக்கு மனோகர் பாரிக்கர் பதவியேற்கிறார். சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க, பாரிக்கருக்கு 15 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
Loading More post
"மற்ற ஆறு பேரும் விரைவில் விடுதலை ஆவார்கள்" - நளினியின் வழக்கறிஞர் பேட்டி
“தம்பி பேரறிவாளன் வேலூர் சிறையிலிருந்தது என்னால்தான் வெளியே தெரிந்தது” - சீமான் பேச்சு
'முதலில் சுதந்திரக் காற்றை சுவாசித்து கொள்கிறேன்! மற்றதெல்லாம் அப்புறம்தான்!' - பேரறிவாளன்
நெல்லை கல்குவாரி விபத்து - 30 மணி நேர போராட்டத்துக்கு பின் 5வது நபர் சடலமாக மீட்பு!
”அமைச்சர்களுக்கு தமிழ் தெரிந்தாலே போதும்” - அண்ணாமலை கருத்துக்கு செல்லூர் ராஜு பதில்!
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்