வங்கி சேமிப்புக் கணக்குகளில் பணம் எடுப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் இன்று முதல் முழுமையாக அகற்றப்பட்டுள்ளன. இதையடுத்து, கடந்த நவம்பர் 8ஆம் தேதி அறிவிக்கப்பட்ட பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு முன்பிருந்த நிலை, தற்போது திரும்பியுள்ளது. கட்டுப்பாடுகளைத் திரும்பப் பெறுவது தொடர்பான அறிவிப்பை கடந்த மாதம் 8ம் தேதி ரிசர்வ் வங்கி வெளியிட்டது. அந்த அறிவிப்பு இன்று முதல் அமலுக்கு வருகிறது.
கடந்த ஆண்டு நவம்பர் 8ம் தேதி பணமதிப்பு நீக்க அறிவிப்பை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார். அதன்படி, பழைய 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. இதன்பின் சேமிப்பு கணக்கிலிருந்து வாரம் 4 ஆயிரம் ரூபாய் மட்டுமே எடுக்க அனுமதிக்கப்பட்டது. இது படிப்படியாக அதிகரிக்கப்பட்டு கடந்த பிப்ரவரி 20ம் தேதி ரூ. 50 ஆயிரமாக உயர்த்தப்பட்டது. இந்நிலையில் இந்தக் கட்டுப்பாடுகள் இன்று முழுமையாக அகன்றுள்ளது.
Loading More post
பத்திரிகையாளர்களிடம் அநாகரிகமாக நடந்து கொள்வதா? அண்ணாமலைக்கு வலுக்கும் கண்டனம்
திருப்பதி கோயிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் - 4 கிமீ தூரம் நீளும் வரிசை
இன்று திறக்கப்படுகிறது முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் முழு உருவச் சிலை
பிரஷித், மெக்காய் பந்துவீச்சில் சரிந்த ஆர்சிபி விக்கெட்! ராஜஸ்தானுக்கு 158 ரன்கள் இலக்கு!
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு விழா: நேரில் ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின்
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!