6 இஸ்லாமிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் நுழைவதற்கு அந்நாட்டு அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் தடை விதித்துள்ளார்.
புதிய உத்தரவுபடி சூடான், சிரியா, ஈரான், லிபியா, சோமாலியா மற்றும் ஏமன் நாடுகளைச் சேர்ந்தவர்கள், அமெரிக்காவில் நுழைய 90 நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஏற்கனவே விசா பெற்றிருந்தால், இந்த தடை உத்தரவு பொருந்தாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து பயங்கரவாதிகள் ஊடுருவாமல் தடுப்பதற்காக இந்த 90 நாட்கள் ஆய்வு மேற்கொள்ளப்படும் என கூறப்பட்டுள்ளது.
ஈராக், ஈரான் உள்ளிட்ட 7 நாட்டினர் அமெரிக்காவில் நுழைய கடந்த ஜனவரியில் டிரம்ப் பிறப்பித்த உத்தரவிற்கு அந்நாட்டு நீதிமன்றங்கள் தடை விதித்தன. இந்நிலையில், தற்போது ஈராக் தவிர மற்ற 6 நாடுகளுக்கு தடை விதித்து புதிய உத்தரவை டிரம்ப் பிறப்பித்துள்ளார்.
Loading More post
கொஞ்சம் ஓய்வு எடுக்க விரும்புகிறேன் - விராட் கோலி ஓபன் டாக்!
அமெரிக்க அதிபர் ஜோ பைடனை மே 24-ல் சந்திக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி!
34 ஆண்டுகளுக்கு முந்தைய வழக்கு: நவ்ஜோத் சிங் சித்துவிற்கு ஓராண்டு சிறை
ஆப்பிள் பயனர்களுக்கு அபாய எச்சரிக்கையை வெளியிட்ட இந்திய அரசு! எதற்காக?
வாட்ஸ்அப் குரூப்களில் வருகிறது இரண்டு புதிய அப்டேட்கள்... முழு விவரம் இதோ!
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்