பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி இன்னும் ஓராண்டு தான் உள்ளது என காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
2018-19ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் அருண் ஜெட்லி பட்ஜெட்டை வாசித்தார். சுமார் ஒரு மணி நேரம் 50 நிமிடங்கள் நீடித்தது. இந்த பட்ஜெட்டில் ஏராளமான அறிவிப்புகள் இடம்பெற்றிருந்தன. பட்ஜெட் குறித்து பொருளாதார வல்லுநர்களும், அரசியல் கட்சி தலைவர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், மத்திய அரசின் பட்ஜெட்டை ராகுல் காந்தி விமர்சனம் செய்ததோடு, கிண்டலும் செய்துள்ளார். நன்றி, பாஜக ஆட்சி நிறைவடைய இன்னும் ஓராண்டு மட்டுமே உள்ளது என்று ராகுல் காந்தி கூறியுள்ளார். பட்ஜெட் மீதான தனது விமர்சனத்தில், “பா.ஜ.க. ஆட்சியில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படவில்லை; பட்ஜெட்டில் கவர்ச்சிகர அறிவிப்புகள் மட்டுமே உள்ளது. 4 ஆண்டுகளை கடந்தும் விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதிகளை பாஜக அரசு நிறைவேற்றவில்லை” என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.
Loading More post
`பண்டிகையை கொண்டாடுங்கடே....’ - உலக பிரியாணி தினத்தை கொண்டாடுவோம் வாங்க!
புகாரை ஏற்க மறுத்த போலீஸ்: சிசுவின் சடலத்துடன் எஸ்பி அலுவலகத்தை முற்றுகையிட்ட தந்தை
கும்பகோணம்: தொப்புள் கொடி கூட அறுக்கப்படாத நிலையில் ஆற்றில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை
பரிதாபம் எப்படி வேலை செய்யுது பாத்தியா பையா.. இளைஞனின் சுவாரஸ்யமான ஏர்போர்ட் ட்ரிக்!
மீண்டும் ஒரு கொடூர விபத்து... கல்லட்டி பாதையின் அபாயத்தை இனியாவது உணர்வோமா?
`பண்டிகையை கொண்டாடுங்கடே....’ - உலக பிரியாணி தினத்தை கொண்டாடுவோம் வாங்க!
மீண்டும் ஒரு கொடூர விபத்து... கல்லட்டி பாதையின் அபாயத்தை இனியாவது உணர்வோமா?
தோனி எடுத்த அந்த துணிச்சலான 5 முடிவுகள்
“நான் நிரபராதி என்றால் குற்றவாளி யார்?” காலத்தின் முன் விடையில்லா நம்பி நாராயணனின் கேள்வி!
“எங்களை கழட்டிவிட்டார்”.. தோனியை காட்டமாக விமர்சித்த இந்திய கிரிக்கெட்டின் 5 ஜாம்பவான்கள்!