ஜம்மு-காஷ்மீரில், ராணுவ வீரர்கள் துப்பாக்கியால் சுட்டதில் பொதுமக்களில் இருவர் உயிரிழந்ததை அடுத்து அங்கு பதற்றம் தொடர்கிறது.
ஜம்மு-காஷ்மீரில் சோபியான் மாவட்டம் கானோவோபோரா பகுதியில் ராணுவ வாகனங்கள் அணிவகுத்துச் சென்றபோது, அங்குள்ள நூற்றுக்கணக்கானோர் ஒன்று திரண்டு கற்கலை வீசித் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து கூட்டத்தைக் கலைக்க ராணுவ வீரர்கள் துப்பாக்கியால் சுட்டனர். இதில் ஜாவேத் அகமது பட், சுஹைல் ஜாவித் லோன் ஆகிய இருவர் உயிரிழந்தனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது.
துப்பாக்கிச் சூட்டிற்கு கண்டனம் தெரிவித்து பிரிவினைவாத அமைப்புகளும் இன்றைய தினம் முழு அடைப்புப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. பதற்றத்தைத் தணிக்க காஷ்மீரில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இணையதள சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
Loading More post
8வது நாள், 20 டிக்கெட்டுகள், ரூ.4,420 வசூல்.. கங்கனாவின் ‘தாகத்’ படத்துக்கு சோதனை!
உச்சம் தொட்ட பெட்ரோல் விலை.. பாகிஸ்தான் அரசு எடுத்த புதிய முடிவு.. மகிழ்ச்சியில் மக்கள்!
‘கோடையை சமாளிக்க உதவும்‘ - 20 நாட்களில் சென்னை வந்தடைந்த 1 டி.எம்.சி கிருஷ்ணா நதி நீர்
’கருணாநிதி சிலை திறக்க மிகப் பொருத்தமானவர் வெங்கையா நாயுடு’ - முதல்வர் ஸ்டாலின்
பான் இந்திய டாப் ’10’ சினிமா நட்சத்திரங்கள்.. முதலிடத்தில் ‘மாஸ்டர்’ ஹீரோ!
உடலுறவு கொண்ட 10 நிமிடத்தில் திடீர் ஞாபக மறதி - அதிர்ந்துபோய் மருத்துவமனைக்கு ஓடிய நபர்!
தூங்குவதில் கூட ஹைஜினா? - செய்யவேண்டியவை? செய்யக்கூடாதவை?
வெள்ளை நிறம், மெல்லிய உடல்தான் அழகா? - உருவக் கேலி, கிண்டல்களை தடுக்க என்ன வழி?
எளியோரின் வலிமை கதைகள் 32: ``எதிர்காலத்தை பற்றிய பயம்தான்“- ஸ்கிரீன் பிரிண்டிங் தொழிலாளி