பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா, தனக்கு பரிசாக பெற்ற விலை உயர்ந்த கார் மற்றும் வாட்ச்க்கு வரி செலுத்துமாறு வருமான வரித்துறையினர் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
கடந்த 2011-ஆம் ஆண்டு பிரியங்கா வீட்டில் வருமான வரி சோதனை நடைபெற்றது. அப்போது 40 லட்சம் ரூபாய் மதிப்புள்ள எல்.வி.எம்.எச் டேக் வாட்ச், 27 லட்சம் ரூபாய் மதிப்புள்ள டொயேட்டா பைரஸ் கார் ஆகியவற்றுக்கு வரி செலுத்தாதது கண்டுபிடிக்கப்பட்டது. காரும், வாட்சும் நான் சம்பாதித்து வாங்கியது இல்லை பரிசாகப் பெறப்பட்டது என்று வருமான வரித்துறை அதிகாரிகளிடம் பிரியங்கா சோப்ரா விளக்கம் அளித்தார். அவற்றுக்கு வரிசெலுத்துமாறு வருமான வரித்துறையினர், நோட்டீஸ் அனுப்பியிருந்தனர். பரிசுகளுக்கு வரி செலுத்த முடியாது என பிடிவாதம் பிடித்தார் பிரியங்கா. தற்போது அந்தப் பொருள்களுக்கு வரி செலுத்தியே ஆக வேண்டும் என வருமான வரித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
Loading More post
பட்லரின் சதம் மட்டுமல்ல; பௌலர்கள் வியூகமும்தான் ராஜஸ்தானை வெல்ல வைத்தது!
இந்தியாவில் டெஸ்லா கார்கள் உற்பத்தி இல்லை: எலான் மஸ்க் அறிவிப்பின் காரணம் என்ன?
‘குளங்கள் அமைந்திருக்கும் அனைத்து மசூதிகளிலும் ரகசிய ஆய்வு’ - உச்சநீதிமன்றத்தில் மனு
‘பணிகளில் சுணக்கம் காட்டாதீர்கள்’-கலெக்டர்களுக்கு சுகாதாரத்துறை செயலர் அட்வைஸ்
பேத்தியை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக வழக்கு - உத்தராகண்ட் முன்னாள் அமைச்சர் தற்கொலை
பட்லரின் சதம் மட்டுமல்ல; பௌலர்கள் வியூகமும்தான் ராஜஸ்தானை வெல்ல வைத்தது!
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?