தமிழகத்தில் ஒரே ஒரு ஆசிரியருடன் 800க்கும் மேற்பட்ட பள்ளிகள் இயங்கி வருவதாக மத்தியக் குழுவின் ஆய்வில் தெரியவந்துள்ளது.
தமிழகத்தில் சுமார் 820 பள்ளிகளில் ஒரு ஆசிரியர் மட்டுமே பணியாற்றுவதாகவும், அவரே, அந்தப் பள்ளிகளில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அனைத்துப் பாடங்களையும் கற்றுக்கொடுக்கிறார் என்பதும் அண்மையில் நடத்தப்பட்ட மத்திய குழுவின் ஆய்வில் தெரியவந்துள்ளது. இதேபோல் 37 சதவிதிகத்திற்கும் அதிகமான உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில், சம்பந்தப்பட்ட பாடப்பிரிவுகளுக்கான ஆசிரியர்கள் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
9 முதல் 12ஆம் வகுப்பு வரை, ஒவ்வொரு பாடத்திற்கும் 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதத்தில் இருக்க வேண்டும், ஆனால் அறிவியல் பாடத்திற்கு 57 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதத்திலேயே தற்போது இருப்பதாக மத்தியக் குழுவின் ஆய்வில் தெரியவந்துள்ளது
Loading More post
"பேரறிவாளனுக்கு பிடித்த மாதிரியான பெண் கிடைத்துவிட்டால்.." - அற்புதம்மாள் பேட்டி
மாதம் ரூ.25,000 சம்பாதிக்கிறீர்களா? நீங்கள் இந்தியாவின் முதல் 10% இல் உள்ளீர்கள்!
"மொழி அரசியல் மூலம் ஆதாயம் தேட முயற்சிக்கிறார்கள்” - பிரதமர் மோடி பேச்சும் பின்னணியும்!
தமிழகத்தில் ஐந்தில் ஒருவருக்கு சிறுநீரக பாதிப்பு? - அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்
லட்சத்தீவு அருகே நடுக்கடலில் பிடிபட்ட 218 கிலோ ஹெராயின் போதைப்பொருள்! பின்னணி என்ன?
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!
73(54) - கோலியின் வேட்டை ஆரம்பம்(?)
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்