ஓசூர் அருகே இயங்கி வரும் நியாயவிலைக்கடையின் வாடகை பொதுமக்களிடம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த உளியாலம் கிராமத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் கீழ் நியாயவிலைக்கடை இயங்கி வருகிறது. இந்தக்கடை தனியாருக்கு சொந்தமான இடத்தில் இயங்கிவருவதால், மாதம் 3 ஆயிரம் ரூபாய் வாடகை செலுத்தப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் ஆண்டுக்கு 300 ரூபாய் வசூலிக்கப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். மாவட்ட நிர்வாகம் இதை கவனத்தில் கொண்டு, உடனடியாக நியாய விலை கடையை அரசுக்கு சொந்தமான கட்டடத்தில் இயங்கும் வகையில் வழிசெய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
Loading More post
தெருக்களில் ஜாதி பெயர்களை நீக்கும் பணி தீவிரம் - சென்னை மாநகராட்சி அதிரடி
விடியவிடிய செஸ் போட்டி: காலையில் +1 தேர்வு - கலக்கும் பிரக்ஞானந்தா!
”ஆன்லைன் ரம்மி விளையாடினால் தற்கொலை செய்து கொள்ளும் நிலை” - தமிழக டிஜிபி எச்சரிக்கை
தடுமாற்றம்.. தடுமாற்றம்.. தடுமாற்றம்.. ரிப்பேர் ஆனதா ரன் மெஷின்? - கோலியும், 2022 சீசனும்!
424 விஜபிக்களுக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு வாபஸ் - பஞ்சாப் அரசு அதிரடி
உடலுறவு கொண்ட 10 நிமிடத்தில் திடீர் ஞாபக மறதி - அதிர்ந்துபோய் மருத்துவமனைக்கு ஓடிய நபர்!
தூங்குவதில் கூட ஹைஜினா? - செய்யவேண்டியவை? செய்யக்கூடாதவை?
வெள்ளை நிறம், மெல்லிய உடல்தான் அழகா? - உருவக் கேலி, கிண்டல்களை தடுக்க என்ன வழி?
எளியோரின் வலிமை கதைகள் 32: ``எதிர்காலத்தை பற்றிய பயம்தான்“- ஸ்கிரீன் பிரிண்டிங் தொழிலாளி