திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே தனியார் வங்கியில் போலி நகைகள் வைத்து 2 கோடியே 47 லட்சம் ரூபாய் மோசடி நடந்திருப்பதாக புகார் எழுந்துள்ளது.
மன்னார்குடி, அசேஷம் பகுதியில் உள்ள தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் அப்பகுதியைச் சேர்ந்த ரமேஷ், புகழ்மங்கை ஆகியோர் போலி நகைகள் அடகு வைத்துள்ளனர். நகை மதிப்பீட்டாளர் உதவியுடன், போலி நகைகளை வைத்து 2 கோடியே 47 லட்சம் ரூபாய் மோசடி நடைபெற்றுள்ளதாக தெரிகிறது. இது தொடர்பாக வங்கி மேலாளர் கோவிந்தராஜ் அளித்த புகார் அடிப்படையில் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் வங்கியில் உள்ள அறையில் வைத்து, நகை மதிப்பீட்டாளர் ஆறுமுகத்திடம் தீவிர விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் வங்கி மேலாளர் அளித்த புகாரி பேரில் நகை மதிப்பீட்டாளர் ஆறுமுகம் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Loading More post
``என் மகள்களின் வருகைக்காக காத்திருக்கிறோம்”- மறுமணம் குறித்து டி.இமான் நெகிழ்ச்சி பதிவு
``திமுக பெரிய வெங்காயம் போன்றது; உரிக்க உரிக்க ஒன்றும் இருக்காது”- அண்ணாமலை பேச்சு
மும்பையை வீழ்த்தி தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்தது சன்ரைசர்ஸ் ஐதராபாத்
சென்னையில் நடந்த விபத்துகளில், ஹெல்மெட் அணியாததால் அதிக உயிரிழப்புகள் - முழு விவரம்
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
அத்தனையும் கையிலிருந்தும் சொதப்பும் பஞ்சாப் கிங்ஸ் - காரணம் என்ன?
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்