தாய்லாந்தில் நடந்த உலகக்கோப்பை வில்வித்தைப் போட்டியில் இந்திய வீராங்கனை தீபிகா குமாரி வெண்கலப் பதக்கம் வென்றார்.
பேங்காக் நகரில் நடைபெற்ற ரீகர்வ் பிரிவில் மூன்றாவது இடத்திற்கான போட்டியில் ரஷ்ய வீராங்கனை சயானா தைஷ்ரெம்பிலோவா உடன் தீபிகா பலப்பரீட்சை நடத்தினார். ஆரம்பத்தில் இருந்தே போட்டியில் முன்னேறிய தீபிகா 7-3 என்ற கணக்கில் சயானாவை வீழ்த்தினார்.
இதன் மூலம் இந்தியாவிற்கு வெண்கலப் பதக்கம் கிடைத்துள்ளது. இதற்கு முந்தைய சுற்றில் கொரிய வீராங்கனை கிம் சுரினிடம் தீபிகா தோல்வியை தழுவியதால் தங்கப் பதக்கத்திற்கான போட்டியில் அவரால் பங்கு பெற முடியாமல் போனது. இந்நிலையில் வெண்கல பதக்கத்திற்கான சுற்றில் தனது திறமையை வெளிப்படுத்தி தீபிகா வெற்றியை வசப்படுத்தினார்.
Loading More post
காஷ்மீரில் டிக்டாக் பெண் பிரபலம் சுட்டுக் கொலை - தீவிரவாதிகள் வெறிச் செயல்
கருணாநிதி பிறந்த நாளில் 'விக்ரம்' ரிலீஸ் ஏன்? - கமல்ஹாசன் பதில்
இதயங்களை வென்ற ரஜத் படிதார் - லக்னோவை வீழ்த்தி அசத்திய பெங்களூரு
ஜி ஸ்கொயர் தொடர்ந்த வழக்கு: எப்ஐஆரில் இருந்து சிலரது பெயரை நீக்க நடவடிக்கை
காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!