குடியரசுத் தலைவர் மாளிகையை இனி வாரத்தில் 4 நாட்கள் பொதுமக்கள் பார்வையிடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்கள் மட்டுமே குடியரசுத் தலைவர் மாளிகையைப் பார்வையிட பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டு வந்தனர்.
இந்த நிலையில் குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், இனி பொதுமக்கள் வியாழன், வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய நான்கு நாட்கள் பார்வையிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியர்கள் தங்களின் போட்டோவுடன் கூடிய அடையாள அட்டையையும் வெளிநாட்டவர் தங்களின் பாஸ்போர்ட்டையும் காண்பித்து மாளிகையைப் பார்வையிடலாம். பெரியவர்களுக்கு 50 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 8 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு கட்டணமில்லை. டிக்கெட்டுகளை ஆன்லைனில் புக் செய்யலாம் எனவும் அந்த செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
Loading More post
இழந்து விடக்கூடாதது ஒன்றே ஒன்றுதான்! - #MorningMotivation #Inspiration
குருமூர்த்தி போல எல்லா பிராமணர்களும் கோழைகள் அல்ல - சுப்ரமணிய சுவாமி சர்ச்சை ட்வீட்
ஊழியர் சம்பளத்தை தவறுதலாக ரூ.1.4 கோடி செலுத்திய நிறுவனம்... தலைமறைவான ஊழியர்!
உயர்த்தப்பட்ட ஜி.எஸ்.டி! விலை உயரப்போகும் பொருட்கள் எவை எவை? முழு விபரம்!
மகாராஷ்டிராவில் நம்பிக்கை வாக்கெடுப்பு - யாருக்கு சாதகம் - யாருக்கு பாதகம்?
பிட்காயினை அதிகாரப்பூர்வ பரிவர்த்தனைக்கு ஏற்றுக்கொண்ட `எல் சல்வதார்’ நாட்டின் நிலை என்ன?
'இந்த கேரக்டர்ல கிரேஸி மோகன்தான் நடிக்க இருந்தாரு' - untold facts of பஞ்சதந்திரம்!
`எதிரொலியும் இல்ல, ஒலியும் ஒளியும் இல்ல’ - 20 வருடங்களான சிரிப்பு மெடிசின் `பஞ்சதந்திரம்!’
அடேங்கப்பா.. ஒரே நேரத்தில் பல நிறுவனங்களில் பல கோடிகளில் வேலை...திறமையால் நிமிர்ந்த மாணவர்
அதள பாதாளத்தில் நெட்ஃப்ளிக்ஸ்... மீண்டும் ஓடிடியின் ஒன்லி ராஜாவாகத் திரும்புமா? #Netflix