அதிமுகவின் இரு அணிகளும் மனமார, உளமார இணைந்தே செயல்படுவதாக அதிமுக மூத்த தலைவர் பொன்னையன் தெரிவித்துள்ளார்.
அதிமுகவின் இரு அணிகள் இணைந்தாலும் மனங்கள் இணையவில்லை என்று எம்.பி.யும், ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த மைத்ரேயன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். ஆனால் அது மைத்ரேயனின் தனிப்பட்ட கருத்துதான் என அக்கட்சியின் மூத்த தலைவரும் மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரை கருத்து தெரிவித்தார். இதற்கு பதிலடி கொடுத்த மைத்ரேயன், மனங்கள் இணையவில்லை என்பது எனது தனிப்பட்ட கருத்து அல்ல. தொண்டர்களின் உணர்வைத்தான் எதிரொலித்துள்ளேன் என மறுபடியும் தனது ஃபேஸ்புக்கில் அதிரடியாக பதிவிட்டார்.
இந்நிலையில் இரு அணிகளின் மனங்களும் இணைந்தே செயல்படுவதாக அதிமுக மூத்த தலைவர் பொன்னையன் தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய பொன்னையன், “இரு அணிகளின் மனங்களும் இணைந்தே செயல்படுகிறது. மனமார, உளமார உணர்வுப்பூர்வமாக இரு அணிகளின் மனங்களும் ஜெயலலிதா, எம்ஜிஆர் ஆசியில் இணைந்தே செயல்படுகின்றன” என்றார்.
Loading More post
உக்ரைன் வணிக வளாகம் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: 16 பேர் பலி! 50பேர் படுகாயம்!
இது வயிறா? இல்ல டூல் பாக்ஸா? - நோயாளியின் வயிற்றை பார்த்து ஷாக்கான மருத்துவர்கள்!
நள்ளிரவில் சென்னையை குளிர்வித்த மழை... தமிழகத்தில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு!
சோனியா காந்தியின் பி.ஏ பிபி மாதவன் மீது பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு!
ஒரேயொரு முறை... ஒரேயொரு வாய்ப்புதானா வாழ்க்கைக்கு? #MorningMotivation #Inspiration
25 ஆண்டுகால சூர்யவம்சம்.. நந்தினிக்கள் ஏன் கொண்டாட வேண்டிய தேவதைகள்? #25YearsOfSuryaVamsam
பணமா? பாசமா?.. வாழ்க்கை தத்துவமும் ரஜினி படங்களின் கேரக்டர்களும்! - ஓர் உளவியல் பார்வை
உத்தவ் தாக்கரேவுக்கு செக் வைத்த உச்சநீதிமன்றம்! டாப் 5 லேட்டஸ்ட் தகவல்கள் இதோ!
அண்ணாமலையில் பிரபுதேவாவுக்கு என்ன வேலை? #30YearsOfAnnamalai