நடிகர் ஆரியின் மெளன வலை படத்திற்கு அடைமழையிலும் இன்று பூஜை போடப்பட்டது.
சென்னை நகரமே மழை வெள்ளத்தில் மிதக்கிறது. இந்த மழையிலும் மெளனவலை திரைப்படத்திற்கு பூஜை போட்டப்பட்டுள்ளது. இதில் ஆரி நாயகனாக நடிக்கிறார். இது ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் படம். இப்படத்தில் ஸ்மிருதி கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் படத்தில் மதுசூதனன், ஹரிஷ் பேரடி, அருள் ஜோதி, உப்பாசனா நடிக்கிறார்கள். "களம்" படத்தை இயக்கிய ராபர்ட் இப்படத்தை இயக்குகிறார். ஒளிப்பதிவு பாரூக் பாஷா. இசை, ஜாவித் ரியாஸ். படத்தொகுப்பாளர், பிலோமின் ராஜ். இன்று நடைபெற்ற பட பூஜையில் நடிகர் சாந்தணு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
Loading More post
காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை
பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகை - என்னென்ன திட்டங்கள் தொடக்கம்?
மயிலாடுதுறை: சாலையில் சென்றுகொண்டிருந்த புல்லட் திடீரென தீப்பிடிப்பு
காங்கிரஸில் இருந்து விலகல்; சமாஜ்வாதி ஆதரவுடன் எம்.பி.யாகிறார் கபில் சிபல்
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை 'ஹேக்' செய்ய முயற்சி - விமானங்கள் புறப்படுவதில் தாமதம்
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!